செவ்வாய், 8 டிசம்பர், 2015

SDPI கட்சி போராளிகளின் மீட்பு பணியை கண்டு தாமும் அதில் பங்கேற்க


SDPI கட்சி போராளிகளின் மீட்பு பணியை கண்டு தாமும் அதில் பங்கேற்க வேண்டுமென்ற ஆவலை நமது களப்போராளிகளிடம் கூறிய இரண்டு சகோதர சமுதாய பெண்கள் அந்த இடத்திலேயே SDPI கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொண்டு கட்சியின் தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு நிவாரணப்பணியில் இன்று வரை ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சகோதரிகளுக்கு இந்தியன் சோஷியல் ஃபோரம் தம்மாம் கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Related Posts: