வியாழன், 24 டிசம்பர், 2015

மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிளை நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
நாள் : இன்ஷா அல்லாஹ் 25-12-2015 (வெள்ளிக்கிழமை)
நேரம் : மாலை 6 மணிக்கு,
இடம்: பெரிய பள்ளிவாசல் அருகில், கோட்டைப்பட்டினம்.
சிறப்புரை : எம்.எஸ். செய்யது இப்ராஹீம்
(டி.என்.டி.ஜே. மாநில தணிக்கைக்குழுத்தலைவர்)
தலைப்பு : ஏகத்துவத்திற்கு எதிரான அவதூறுகளுக்கு தக்க பதில்கள்!
எஸ்.ஏ. முஹம்மது ஒலி
(டி.என்.டி.ஜே. மாநில பேச்சாளர்)
தலைப்பு : மவ்லீதும், மீலாதும் நபிவழியா?
குறிப்பு : பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துக்கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கோட்டைப்பட்டினம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்.
தவ்ஹீத்  ஜமாஅத்'s photo.