வெள்ளி, 25 டிசம்பர், 2015

ஊடகமும் கண்டுகொள்ளவில்லை?

Nasrudeen Ismail's photo.

இவர்பெயர் இக்பால் திருச்சியை சேர்ந்தவர்
நேற்று இரவு குடி போதையில் வாகனத்தில் இரு நபர்கள் வந்து ஒரு முதியவரின் மீது மோதியுள்ளார்கள்,மோதி விட்டு அந்த முதியவரையும் அடித்திருக்கிறார்கள்,தவறை தட்டி கேட்க சென்ற சகோதரர் இக்பால் அவர்களை கத்தியால் கழுத்தில் கீறி உள்ளார்கள் இதையெல்லாம் பத்திரிக்கையில் போடமாட்டார்கள் ஏன்என்றால் காப்பதியதும் கத்தி குத்து வாங்கியதும் ஒரு முஸ்லிம் என்பதால் இதை எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை?