செவ்வாய், 29 டிசம்பர், 2015

தீவிரவாதியாக சித்தரித்ததை நாம் மறந்துவிட்டோம் ,

த்தூ என துப்பி செய்தியாளர்களை 
கேவலப்படுத்திய விஜயகாந்தை
இந்திய தேசிய லீக் கட்சி வண்மையாக
கண்டிக்கிறது ...
விஜயகாந்தின் அநாகரிக செயலை
அரசியல் ரீதியாக தொழிளாலர்களின்
நலனுக்காக போராடும் கட்சி என சொல்லக்கூடிய
கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட யாரும்
கண்டிக்கவில்லை ..
காரணம் தேர்தல் நெருங்கி வருவதினால்
எல்லோரும் மெளனம் காக்கின்றனர் .
சில ஊடகங்கள் செய்திகளை இரட்டிப்பு
செய்வதும் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக
சித்தரிப்பதும் மறுக்க முடியாத உண்மை தான்
செய்தியாளர்களை த்தூ என துப்பியதால்
நாம் எல்லோரும் விஜய காந்தை ஹிரோவாக
சித்தரித்து மகிழ்கின்றோம் இதே விஜயகாந் தன் படங்கள்
மூலம் முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரித்ததை
நாம் மறந்துவிட்டோம் ,