Home »
» எத்தனை நபிமார்கள் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா..
கோவையில் மீலாது விழா கேவலமான கொண்டாட்டம். கரும்புக்கடை மஸ்ஜித் முனவ்வரா மதரஸா மாணவர்களின் இஸ்லாத்தில் இல்லாத திருவிழா.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
"நபி(ஸல்) அவர்கள், 'கிறிஸ்தவர்கள்மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்" என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன்.
புஹாரி:3445
Related Posts:
சரணடைய வந்த குற்றவாளியை சான்றிதழ் இல்லை என தப்பிக்க விட்ட காவலர்.! August 02, 2019
ns7.tv
கரூரில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான நிலை அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கும், வருவாய் துறைக்கும் உயர்நீதிம… Read More
2018ம் ஆண்டில் உலகம் முழுவதும் ஒரு கோடியே 72 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா ஆய்வறிக்கையில் தகவல்! August 01, 2019
கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் ஒரு கோடியே 72 லட்சம் பேர், தங்கள் சொந்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா ஆ… Read More
Salah time -pudukkottai dist only
August 2019
Dhul Qadah 1440 - Dhul Hijjah 1440
January February March April May June July A… Read More
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மருத்துவ மாணவர்கள் போராட்டம்..! August 02, 2019
தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து உள்ளி… Read More
12 மணி நேரத்தில் 35 கோடி மரங்கள் நட்டு எத்தியோப்பியா உலக சாதனை...! August 01, 2019
Ns7.tv
தட்பவெப்ப மாறுதலை எதிர்கொள்ளவும், மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கடந்த ஜூலை 29ம் தேதி, 12 மணி நேரத்தில் 35 கோடியே 30 லட்சத்திற்… Read More