வியாழன், 24 டிசம்பர், 2015

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில்

திருச்சியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டட பணியில் ஈடுபட்டிருந்த 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

PuthiyaThalaimurai TV's photo.