புதன், 23 டிசம்பர், 2015

மாவட்ட எஸ்பி வாக்கு கொடுத்த தன் பேரில் ஊர் மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

சகோதரர் காஜா முகைதீன் படுகொலைக்கு நியாயம் கேட்டு திரண்ட நெல்லை ஏர்வாடி மக்கள்.
24 மணி நேரத்தில் கொலை குற்றவாளிகளை கைது செய்வதாகவும் காஜா முகைதீன் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு பெற்று தருவதாகவும் மாவட்ட எஸ்பி வாக்கு கொடுத்த தன் பேரில் ஊர் மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
வாக்குறுதிகள் நிறைவேற்றபடாத பட்சத்தில் அனைத்து இயக்கங்களும் இணைந்து தமிழக அளவில் மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுப்பது எனவும் முடிவு செய்யபட்டுள்ளது.