சனி, 4 பிப்ரவரி, 2017

வசூலித்த பணத்தை திருப்பி கொடுக்க முடிவு !

மண்ணடி கூட்டம் ரத்து வசூலித்த பணத்தை திருப்பி கொடுக்க முடிவு !
தவ்ஹீத் ஜமாஅத்தின் அழகிய முன்மாதிரி!
மண்ணடியில் 05.02.2017 அன்று நடத்த திட்டமிட்ட பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் அதற்கு வசூல் செய்யப்பட்ட ரூபாய் 2,13,386/- திருப்பி தரப்படுகிறது.
வட சென்னை பகுதி கிளைகளில் வசூலிக்கப்பட்ட தொகை ரூபாய் 1,59,270/-
மற்றும்
சேப்பாக்கம்
அமைந்தகரை
திருவல்லிக்கேணி
இக்லாஸ்
தரமணி
அண்ணாநகர்
ஆகிய கிளைகளில் வசூலிக்கப்பட்ட ஜும்மா வசூல் ரூபாய் 54,116/-
சேர்த்து மொத்த தொகை
ரூபாய் 2,13,386/- திருப்பி தரப்படுகிறது.
போஸ்டர், நோட்டீஸ், பேனர் செலவுகள் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்றுக் கொள்ளப்படும்.
அனைத்து பணமும் வரும் புதன் கிழமைக்குள் திருப்பி ஒப்படைத்து விடுவோம். இன்ஷா அல்லாஹ்
கிடைக்க பெறாதவர்கள் புதன் கிழமைக்கு மேல் தொடர்புக் கொள்ளவும்.
தலைவர்
95661 37765
செயலாளர்
98408 48258
பொருளாளர்
99402 32969
இப்படிக்கு,
ஐ. அன்சாரி
(மாவட்ட தலைவர்)
வட சென்னை - TNTJ
சமயபுரம் உமர்