திங்கள், 27 பிப்ரவரி, 2017

நீதி கேட்டு பேரணி என்று தமிழக மக்களை முட்டாளாக்க முயலும் , மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழக மக்களில் ஒருவனாக கேட்கிறேன் ??

நீதி கேட்டு பேரணி என்று தமிழக மக்களை முட்டாளாக்க முயலும் , மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழக மக்களில் ஒருவனாக கேட்கிறேன் ???
1 . மதுரை லீலாவதி கொலையில நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட தனது கட்சியினரை தண்டனை காலம் முடிவதற்குள் விடுதலை செய்ததற்கு நீதி கேட்பாரா?
2 . தனது குடும்ப சண்டையில் பத்திரிக்கை அலுவலகத்தை எரித்ததில் , மூன்று பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கலா மற்றும் தயா நிதிகளிடம் ஸ்டாலின் நீதி கேட்பாரா ?
3 . 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் , சாதிக் பாட்ஷா மரணம் சம்பந்தமாக ஸ்டாலின் நீதி கேட்பாரா ?
4 . 2011 – ஆம் ஆண்டு ஆலங்குளத்தில் உள்ள , நர்சிங் கல்லூரியில் நடந்த கொலையில் சம்பந்தப்பட்டவர் , தனது ஆதரவு அமைச்சரின் சகோதரர் என்ற காரணத்திற்காக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து காப்பாற்றியதற்காக , ஸ்டாலின் கண்ணாடியை பார்த்து தன்னிடமே நீதி கேட்பாரா ?
Image may contain: 4 people, people smiling


http://kaalaimalar.net/stalin-news/