வியாழன், 23 பிப்ரவரி, 2017

2002 -ஆம் ஆண்டு குஜராத்தில் மோடியின் ஆட்சியில் -

2002 -ஆம் ஆண்டு குஜராத்தில் மோடியின் ஆட்சியில் -
97 அப்பாவி மக்களை உயிருடன் எரித்து கொன்ற வழக்கில் -
உச்ச நீதிமன்றத்தால் சந்தேகத்திற்கு இடமற்ற முழு ஆதாரங்களின் அடிப்படையில் -
28 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட, குஜராத் முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி என்னும் இந்துத்துவ பெண் தீவிரவாதி -
8 மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்து விட்டு இப்பொழுது சுகவாசியாக ஊர் சுற்றுவதற்கு சட்டத்தால் அனுமதி