வியாழன், 23 பிப்ரவரி, 2017

83 ஆண்டுகள் இல்லாத அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது உஷார்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது 11 கன அடி மட்டுமே வந்துகொண்டிருக்கிறது. இதனால் கடந்த 83 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கடும் குடிநீர் பஞ்சம் சேலத்திற்கு வர அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே பொது மக்கள் அனைவரும் நீரை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு, வீடு மற்றும் இதர தேவைகளுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்தி, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.