கற்றதை வாழ்வியலாக்குவோம்!
ஆர்.அப்துல் கரீம் M.I.Sc
மாநிலத் தலைவர்,TNTJ
அல் ஹிதாயா பெண்கள் இஸ்லாமிய அழைப்பு இல்லம் - மதுரைமாவட்டம்
பட்டமளிப்பு நிகழ்ச்சி - 22.07.2024
...
புதன், 31 ஜூலை, 2024
அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)
By Muckanamalaipatti 1:25 PM
அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)
N.ஃபைசல் - மாநிலச் செயலாளர்,TNTJ
மார்க்க விளக்கக்கூட்டம் - 13.07.2024
கொல்லாபுரம் - திருவாரூர் தெற்கு மாவட்டம்
...
எது நபிவழி? தொப்பியும் - ஆடம்பர திருமணமும்
By Muckanamalaipatti 1:22 PM
எது நபிவழி? தொப்பியும் - ஆடம்பர திருமணமும்
சுன்னத் ஜமாஅத் யார்?)
ஜமாஅத்துல் உலமாவினருக்கு பதில் - பாகம் - 4
எஸ்.ஹஃபீஸ் - பேச்சாளர்,TNTJ
...
குர்ஆனும் ஹதீஸும் வேண்டாம் ஆலிம்கள்தான் மார்க்க ஆதாரம்
By Muckanamalaipatti 1:21 PM
குர்ஆனும் ஹதீஸும் வேண்டாம் ஆலிம்கள்தான் மார்க்க ஆதாரம்
(சுன்னத் ஜமாஅத் யார்?)
ஜமாஅத்துல் உலமாவினருக்கு பதில் - பாகம் - 5
எஸ்.ஹஃபீஸ் - பேச்சாளர்,TNTJ
...
தர்கா ஸியாரத் ஓர் இணைவைப்பு - முரண்படும் உலமாக்கள்
By Muckanamalaipatti 1:21 PM
தர்கா ஸியாரத் ஓர் இணைவைப்பு - முரண்படும் உலமாக்கள்
சுன்னத் ஜமாஅத் யார்?)
ஜமாஅத்துல் உலமாவினருக்கு பதில் - பாகம் - 6
எஸ்.ஹஃபீஸ் - பேச்சாளர்,TNTJ
...
பாலஸ்தீனத்திற்காக கனடாவும் அமெரிக்காவும் மாறுகிறதா?
By Muckanamalaipatti 1:19 PM
பாலஸ்தீனத்திற்காக கனடாவும் அமெரிக்காவும் மாறுகிறதா?
N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ
செய்தியும் சிந்தனையும் - 27.07.2024
...
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு எங்கே?
By Muckanamalaipatti 1:18 PM
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு எங்கே?
ஐ.அன்சாரி
மாநிலச் செயலாளார்,TNTJ
செய்தியும் சிந்தனையும் - 26.07.2024
...
தோல்வியின் விரக்தியில்
By Muckanamalaipatti 1:17 PM
தோல்வியின் விரக்தியில்
செய்தியும் சிந்தனையும் - 25.07.2024
A.பெரோஸ் கான் (மாநிலச் செயலாளர்,TNTJ)
...
அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன்!
By Muckanamalaipatti 1:15 PM
அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன்!
S.A.முஹம்மது ஒலி M.I.Sc
மாநிலச் செயலாளர், TNTJ
தலைமையக ஜுமுஆ - 26.07.2024
...
உபதேசம் கூறும் உன்னத மார்க்கம்
By Muckanamalaipatti 1:15 PM
உபதேசம் கூறும் உன்னத மார்க்கம்
ஐ.அன்சாரி - மாநிலச் செயலாளர்,TNTJ
அமைந்தகரை ஜுமுஆ - 26.07.2024
...
சவாலான சூழ்நிலையில் நிதிஷ்குமார் அரசு
By Muckanamalaipatti 8:43 AM
இடஒதுக்கீடு வரம்பை 50% லிருந்து 65% ஆக உயர்த்திய பீகார் அரசின் அறிவிப்புகளை ரத்து செய்த பாட்னா உயர்நீதிமன்றத்தின் ஜூன் 20 ஆம் தேதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துள்ள நிலையில், நிதிஷ் குமார் தலைமையிலான அரசு அரசியல் ரீதியாக சவாலான பணியை எதிர்கொள்கிறது, ஏனெனில் இடஒதுக்கீடு உயர்வை அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க மத்திய அரசு சட்டப்பூர்வ விலக்கு அளிக்க வேண்டும்.சமீபத்தில் முடிவடைந்த சட்டசபை கூட்டத்தொடரின்...
வயநாடு நிலச்சரிவு: 93 உடல்கள் மீட்பு; 128 பேர் காயம்; பினராயி விஜயன் தகவல்
By Muckanamalaipatti 8:42 AM
/indian-express-tamil/media/media_files/BkJn8siZBf9sb98IKWpx.jpg)
கனமழையால் கேரளா மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. தொடர் மழை, மோசமான வானிலையால் அங்கு மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி அருகே உள்ள மலைப்பகுதிகளில் இன்று அதிகாலை...
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்? தேர்வுத் துறை முக்கிய அறிவிப்பு
By Muckanamalaipatti 8:41 AM
/indian-express-tamil/media/media_files/Z2flLEBueUQ6DnQRkHCO.jpeg)
இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் சிலர் விடைத்தாள் நகல் கேட்டும், மறு கூட்டல், மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பித்து இருந்தனர்....
செவ்வாய், 30 ஜூலை, 2024
SC, ST பிரிவிற்கு தனித்தனியாக புதிய அமைச்சகங்கள்” – மக்களவையில் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!
By Muckanamalaipatti 6:53 AM

எஸ்.சி., எஸ்.டி. பிரிவுக்கென தனித்தனியாக புதிய அமைச்சகங்களை உருவாக்க வேண்டும் என மக்களவையில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இன்று (ஜூலை 29) மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் உரையாற்றினார். அவர் பேசியதாவது,“மத்திய பட்ஜெட் விளிம்பு நிலை மக்கள் மற்றும் ஏழை மக்களுக்கு ஏற்ற வகையில்...
வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!” – மத்திய அரசு தகவல்!
By Muckanamalaipatti 6:51 AM

வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் தெரிவித்துள்ளார்.டெல்லியில் இன்று (ஜூலை 29) நடந்த மக்களவைக் கூட்டத்தொடரில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து,...
மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே உடனடி பணி - ஸ்டாலின்
By Muckanamalaipatti 6:46 AM
/indian-express-tamil/media/media_files/ChRob9RLdKhGdsYmiNo8.jpg)
மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடி பணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடி பணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 29) தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில்...
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவி தொகை உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு
By Muckanamalaipatti 6:45 AM
/indian-express-tamil/media/media_files/bpoEmPvQiU7CvYiJLYVh.jpg)
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது குறித்தும், இதனால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் எடுத்துரைத்தனர்.இராமநாதபுரம், புதுக்கோட்டைதஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் ஜூலை 26-ம் தேதி முதலமைச்சர்...
பீகாரில் 65 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்;
By Muckanamalaipatti 6:45 AM
/indian-express-tamil/media/media_files/X3cLlHj9ImKRNQZeIHOq.jpg)
நவம்பர் 7, 2023 அன்று, நிதிஷ் தலைமையிலான மகாகத்பந்தன் அரசாங்கம் பீகார் ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தியது.பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் பீகார் அரசின் அறிவிப்பை ரத்து செய்த பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.இந்திய...
ஓ.பி.சி, பழங்குடி, தலித் அதிகாரி யாருமே இல்லை; ராகுல் கேள்விக்கு முகத்தை மூடிய நிர்மலா சீதாராமன்
By Muckanamalaipatti 6:42 AM
/indian-express-tamil/media/media_files/KtZbx7crUR4fG5ZdUvSO.jpg)
அல்வா கிண்டு நிகழ்ச்சியில் ஒரு ஓ.பி.சி, ஒரு பழங்குடி, ஒரு தலித் அதிகாரிகூட இல்லை என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தபோது, முகத்தை மூடிக்கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்மத்திய பட்ஜெட் 2024 மீது மக்களவையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட்டுக்கு முன்னதாக நடக்கும் பாரம்பரிய ‘அல்வா’ கிண்டும் நிகழ்ச்சியின்...
திங்கள், 29 ஜூலை, 2024
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது – மாநிலங்களவையில் மசோதா தாக்கல்!
By Muckanamalaipatti 1:03 PM

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தி திரிணாமூல் காங்கிரஸ் எம்பி தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளார்.மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார்....
உயர்கிறதா சர்க்கரை விலை? மத்திய உணவுத் துறைச் செயலர் வெளியிட்ட முக்கிய தகவல்!
By Muckanamalaipatti 1:02 PM

சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்ய உள்ளதாக மத்திய உணவுத் துறைச் செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார்.கடந்த 2019 முதல் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை கிலோவுக்கு ரூ.31-ஆக இருந்து வருகிறது.தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை...
ஒரே நாளில் 2 அரசியல் பிரமுகர்கள் வெட்டிக் கொலை
By Muckanamalaipatti 12:58 PM
/indian-express-tamil/media/media_files/6XkwzIg86QAjgNYlGtw4.jpg)
தமிழகத்தில் இருவேறு சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு அரசியல் பிரமுகர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ.க பிரமுகர் ஒருவர் சனிக்கிழமை இரவு கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், அண்டை மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால்...
ஞாயிறு, 28 ஜூலை, 2024
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!
By Muckanamalaipatti 11:23 AM

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் எனவும் முதலமைச்சர்...