அறிவிப்பு - முக்கணமலைப்பட்டி நலம் பண்பலை 99.6 , அஸ்ஸலாமு அலைக்கும், முக்கணமலைப்பட்டி, நலம் பண்பலை 99.6 , சமூக வானொலி நிலையம் , பராமரிப்பு காரணமாக , சென்ற வரம் முதல் (20/09/2024) நிறுத்தப்பட்டுள்ளது. இன்ஷாஅல்லாஹ் விரைவில் ஒளிபரப்பு தொடங்கும். சகோதரத்துவம் அறக்கட்டளை , முக்கண்ணமலைப்பட்டி&nb...
திங்கள், 30 செப்டம்பர், 2024
அறிவிப்பு -முக்கணமலைப்பட்டி, பிளாக்கர்
By Muckanamalaipatti 11:18 AM
அஸ்ஸலாமு அலைக்கும், முக்கணமலைப்பட்டி, பிளாக்கர் வாசகர்களுக்கு, எமது சேவை 03/10/2024 முதல் 13/10/2024 வரை , நிறுத்தப்படவுள்ளது .....உங்கள் ஆதரவுக்கு , வாழ்த்துக்கள். ADMIN (#0...
பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்த அரசாணை; 1 மாதத்துக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்
By Muckanamalaipatti 11:08 AM
/indian-express-tamil/media/media_files/RluLr5KbRsVxb8IWFuqR.jpg)
30 /09/2024 பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சென்னையின் 2-வது விமான நிலையமாக, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்து தமிழக அரசும் மத்திய அரசும் பணிகளை தொடங்கி உள்ளது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் பரந்தூரில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,476 ஏக்கர்...
தமிழக அமைச்சரவை முழுப் பட்டியல்
By Muckanamalaipatti 11:06 AM
/indian-express-tamil/media/media_files/ewcQlfYxq7pT5DnSPoGl.jpg)
29 09 2024 தி.மு.க-வின் இளைஞரணி செயலாளரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 29) துணை முதல்வராகப் பதவியேற்றார்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்று கடந்த சில மாதங்களாக செய்திகள் உலா வந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 28) தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவதாகவும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலவர் பதவி...
ஞாயிறு, 29 செப்டம்பர், 2024
4 புதிய அமைச்சர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
By Muckanamalaipatti 9:38 AM
29 09 2024 புதிய அமைச்சர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் செந்தில் பாலாஜி1994 ஆம் ஆண்டு மதிமுக-வில் செந்தில் பாலாஜி அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர்1996-ல் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி அந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக கவுன்சிலராக தனது தீவிர அரசியல் பயணத்தை தொடங்கினார்.பிறகு திமுகவில் ஏற்பட்ட பிரச்சனையால் 4 ஆண்டுகளுக்கு பின் 2000-ம் ஆண்டு திமுகவிலிருந்து...
கேப் கிடைத்தால்…. பெரும்பான்மை இல்லாத அரசு , எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்
By Muckanamalaipatti 9:33 AM
/indian-express-tamil/media/media_files/HzYcLF0AyjKvPTwbvY7R.jpg)
28 09 2024ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம் என ஒரே பாட்டை பாடி கொண்டிருக்கிறார்கள். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு விரோதமானது என்று தி.மு.க பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.தி.மு.க.,வின் 75வது ஆண்டு பவளவிழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்...
இஸ்ரேல்- ஹிஸ்புல்லா நீண்டகால மோதல் ஏன்? பின்னணி என்ன?
By Muckanamalaipatti 9:31 AM
/indian-express-tamil/media/media_files/aekLw9JzigLz8qacGYg7.jpg)
29 09 2024ஷியைட் பயங்கரவாத குழுவான ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசுவதை நிறுத்தும் வரை இஸ்ரேலியப் படைகள் லெபனானை "முழு பலத்துடன்" தாக்கும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை தெரிவித்தார்.லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கடந்த வாரத்தில் மட்டும் 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்குப்...
தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக புகார்;
By Muckanamalaipatti 9:30 AM
29 09 2024தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள தேர்தல் பத்திர திட்டம் தொடர்பான புகார் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத் துறை (ED) அதிகாரிகள் மற்றும் சில பா.ஜ.க தலைவர்கள் மீது பெங்களூரு போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.பெங்களூருவில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் பிரிவுகள் 384 (பணம் பறித்தல் தண்டனை) மற்றும் 120 பி (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.‘ஜனஅதிகார...
துணை முதல்வராக உதயநிதி நியமனம்; 3 அமைச்சர்கள் நீக்கம்: ஆளுனர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு
By Muckanamalaipatti 9:25 AM
/indian-express-tamil/media/media_files/MdlCLEISrJW41rkjBLOc.jpg)
துணை முதல்வராக உதயநிதி நியமனம்; 3 அமைச்சர்கள் நீக்கம்: ஆளுனர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு 29 09 2024 தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நடைபெற உள்ளதாவும், அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த...
சனி, 28 செப்டம்பர், 2024
150-வது ஆண்டைக் கொண்டாடிய இந்திய வானிலை ஆய்வு மையம்
By Muckanamalaipatti 11:00 AM
/indian-express-tamil/media/media_files/eTr32w8nAJzvSHeCBZcq.jpg)
மும்பையில் பெய்து வரும் கனமழையால் காட்கோபர் ரயில் நிலையத்திற்கு வெளியே தண்ணீர் தேங்கியுள்ளது. (Express photo by Deepak Joshi)மும்பை நகரில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. புதன்கிழமை, உள்ளூர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன, விமானங்கள் திருப்பி விடப்பட்டன, இதனால் பயணிகள் சிக்கித் தவித்தனர்.இந்திய வானிலை ஆய்வு மையம்...
ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி; கட்டித் தழுவி வரவேற்ற உதயநிதி: 'எக்ஸ்' தளத்தில் உருக்கமான பதிவு
By Muckanamalaipatti 10:59 AM
/indian-express-tamil/media/media_files/JSjeEUxLLU6IxTHOp2AZ.jpg)
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜுன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஓராண்டிற்கும் மேலாக 471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின், தி.மு.க கூட்டணி...
இடஒதுக்கீடு கொள்கை; திடீரென தமிழகம் வந்த பி.ஆர்.எஸ் கட்சி தலைவர்கள்: விவரம் என்ன?
By Muckanamalaipatti 10:59 AM
/indian-express-tamil/media/media_files/S1oCVghE5pYCk3QOfR41.jpg)
தமிழக இடஒதுக்கீடு கொள்கைகள் பற்றி தெரிந்து கொள்ள தெலங்கானாவின் பி.ஆர்.எஸ் கட்சிக் குழு நேற்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் வந்தனர். சென்னை வந்த அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேசினர். 40 பேர் கொண்ட குழுவினர் இடஒதுக்கீடு கொள்கைகளை ஆய்வு செய்கின்றனர். தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த...
வெள்ளி, 27 செப்டம்பர், 2024
பஹ்ரைனில் தமிழ்நாடு மீனவர்கள் கைது… மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் #MKStalin கடிதம்!
By Muckanamalaipatti 10:50 AM

பஹ்ரைனில் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான, சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை வழங்கிட வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்...
இஸ்ரேலின் தாக்குதலால் பற்றி எரியும் #Lebanon | 700ஐ தாண்டியது பலி எண்ணிக்கை!
By Muckanamalaipatti 10:50 AM

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது.இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்களும், 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன்...