வியாழன், 11 டிசம்பர், 2014

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்


நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும்
பிரியரா?
அப்படியென்றால் இது உங்களுக்குத்தான்
உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற
இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக
படிக்கவும்…
மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:
சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின்
உணவிற்கு பிறகு குளிர்ந்த
தண்ணீரை விடுத்து சூடான தேநீர்
அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய
நேரம் வந்துவிட்டது.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர்
குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட
எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக
மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.
திடப்பொருளாக மாறிய கலவை நம்
வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid)
வினைபுரியும். இது திட உணவை விட
வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.
இது நம் குடலில்
அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும்.
மிக விரைவில், இது கொழுப்புகளாக
மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர்
அல்லது சூப் குடிப்பது நல்லது.
மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:
மாரடைப்பின் முதல்
அறிகுறி இடது கையில் ஏற்படும்
கடுமையான வலி ஆகும். தாடையில்
தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.
மாரடைப்பு வரும்போது பொதுவாக
நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும்
கடுமையான
வியர்வையே மாரடைப்பு ஏற்பட
பொதுவான அறிகுறிகள் ஆகும். 60%
சதவீத மக்கள் தூக்கத்தில்
மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால்
எழுந்துகொள்ள முடியாது.
உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.
தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த
தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள
முடியும். ஆகவே எப்பொழுதும்
கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க
வேண்டும்.
படித்தவுடன் உங்களின்
நண்பர்களுக்கு கண்டிப்பாக பகிருங்கள்.
விழிப்புணர்வுடன் பகிர்ந்தால்
குறைந்தபட்சம்
ஒரு உயிரையாவது காப்பாற்ற முடியும்.