ஈராக்கில் மொசூல் நகரில் தான் இறுதியாக பல தலைவர்களோடு , தனியாக சிக்கிக் கொண்டு போராடி வருகிறார்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள். இவர்களது இறுதியான இடமும் இது தான். அந்த வகையில் தற்போது இனி போராட முடியாது என்று கருதி ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் அமெரிக்க படைகளிடம் முதல் தடவையாக சரணடைய ஆரம்பித்துள்ளார்கள். இதுவரை ஐ.எஸ் தீவிரவாதிகள் எழிதில் சரணடைந்தது கிடையாது. அப்படியே சரணடைய வந்தால் கூட, அவர்கள் வெடிகுண்டுகளோடு வருவது தான் வழக்கம். ஆனால் முதல் தடவையாக அவர்கள் சரணடையும் காட்சிகளும் வீடியோவாக வெளியாகியுள்ளது.
வியாழன், 17 நவம்பர், 2016
Home »
» முதல் தடவையாக ஐ.எஸ் தீவிரவாதி சரணடையும் வீடியோ காட்சி!
முதல் தடவையாக ஐ.எஸ் தீவிரவாதி சரணடையும் வீடியோ காட்சி!
By Muckanamalaipatti 11:15 AM
Related Posts:
நரிக்குறவர் பெண்ணுடன் சாப்பிட்ட அமைச்சருக்கு குவியும் பாராட்டு! மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் புகார் கூறியிரு… Read More
கோயில் நகைகளை உருக்குவதற்கு தடை… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு 28 10 2021 தமிழ்நாட்டின் கோயில்களில் உள்ள தங்கத்தை உருக்கி கட்டிகளாக மாற்றி வைப்பீடு வைப்பது, கோயில் உபரி நிதியில் கல்லூரி தொடங்குவது உள்பட… Read More
தமிழ்நாடு சர்ச்களில் பிரச்னைகளை சரி செய்ய வாட்டிகன் தலையீடு! அக்டோபர் 8ம் தேதியிட்ட ஒரு கடிதத்தில், இந்தியாவின் அப்போஸ்தலர் தூதர் – புது டெல்லிக்கான வாட்டிகன் தூதுவர் – தமிழ்நாட்டு மதகுருமார்களுக்கு சுதந்த… Read More
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000… நிதி அமைச்சர் பி.டி.ஆர் முக்கிய அறிவிப்பு 28 10 2021 Tamilnadu News Update : கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில பெரும்பான்மை வெற்றி பெற்ற திமுக ஆட்சியை கைப்பற்றிய நில… Read More
முல்லைப் பெரியாறு விவகாரம்; இதுவரை நடைபெற்றது என்ன? Mullaiperiyar dam old dispute between Tamil Nadu Kerala : வியாழக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வருகின்ற நவம்… Read More