செவ்வாய், 29 நவம்பர், 2016

பொய் வழக்கு கைது செய்து தீவிரவாதி போல் முஸ்லிம் விரோத போகு தொடருந்து செய்து வரும் காவி துறை ஒரு நாள் வரும் முஸ்லிம் கை வலுப்படும் இன்ஷா அல்லாஹ்

தமிழக முஸ்லீம் இளைஞர்களை பயங்கரவாதிகள் என பட்டம் சூட்டி அழகு பார்கிறது தமிழக ஊடகங்கள் ...
மதுரையில் முஹமது கறீம் , ஆசிக் சுல்தான் , அப்பாஸ் அலி ஆகிய மூன்று இஸ்லாமிய இளைஞர்களை மதுரை காவல்துறையும் , தேசிய புலனாய்வு துறையும் விசாரனைக்கு அழைத்து சென்று உள்ளனர் ....
இந்த மூன்று இளைஞர்களின் மீதும் எந்த குற்றச்சாட்டும் இன்னும் உறுதி செய்யபடவில்லை .
பொய் வழக்கு கைது செய்து தீவிரவாதி போல் முஸ்லிம் விரோத போகு தொடருந்து செய்து வரும் காவி துறை ஒரு நாள் வரும் முஸ்லிம் கை வலுப்படும் இன்ஷா அல்லாஹ்