
1) தமிழர் என்னும் நிலையிலிருந்து தடம் புரண்டு மத ரீதியாக திரும்பி, முஸ்லிம்களை கொன்று குவித்தது.
2) இந்திய தேசத்தின் எதிர்காலம் திரு.ராஜீவ் காந்தி அவர்களை அநீதியாக படுகொலை செய்து, அதுகாறும் தனக்கு பொருளாதார - ஆயுத உதவிகளை வாரி இரைத்த இந்தியாவை எதிரி நாடாக உருவாக்கிக் கொண்டது.