ஞாயிறு, 27 நவம்பர், 2016

இந்தியாவின் கரும் புள்ளி


என் குடும்பங்கள் பட்டினியாக சாகிறது உணவுப் பொறுள்கள் வாங்க கையில் காசு இல்லை நான் இரவு பகல் பாராமல் உழைத்து சம்பாதித்த பணத்தை எடுக்க முடியாதபடி  மோடி என்று மக்கள் முன்னிலையில் தன்னை தானே தீயிட்டு கொலுத்திக் கொள்ளும் அப்பாவி குடிமகன் ?????