திங்கள், 28 நவம்பர், 2016

செலவுக்கு கூட திரும்ப எடுக்க முடியாமல் தினறி வருகிறது...

வியர்வை சிந்தி உழைத்த மக்களிடமிருந்து... அனைத்து பணத்தையும்...
செல்லாது என்று வசூலித்து...
வங்கிகள் மூலம் கொள்ளையடித்து...
தற்போது... அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் பங்கு வைத்து கொடுத்துக் கொண்டிருக்கிறது அராஜக அரசின் வங்கிகள்..!
ஏமார்ந்த கேனை மக்களும் தாங்கள் சம்பாதித்த நல்ல பணத்தையெல்லாம் கல்லப்பணம் என நம்பி மோடியின் வசூல் திட்டத்திற்கு வாரி கொடுத்து விட்டு ...
செலவுக்கு கூட திரும்ப எடுக்க முடியாமல் தினறி வருகிறது...
அதானிக்கு SBI வங்கி மூலம் 6,000கோடி வெளிநாட்டுக்கான தொழிற்கடன்.