செவ்வாய், 29 நவம்பர், 2016

வங்கிகளில் குவிந்த பணம் எவ்வளவு?.. ரிசர்வ் வங்கி தகவல்

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் மதிப்பு குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 10ம் தேதி முதல் 27ம் தேதிவரை, ரூ.8,44,982 கோடி ரூபாய் வங்கிகளில் செலுத்தப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுவரை ரூ.33,948 கோடி மதிப்புள்ள செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து ரூ.2,16,617 கோடியை வாடிக்கையாளர்கள் எடுத்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Related Posts:

  • "ஆதார் அரசியல்" இதுதான்... "மோ(ச)டி அரசியல்" "ஆதார் மிகப்பெரிய மோசடித்திட்டம்""மிகவும் ஆபத்தானது ஆதார்""நம்பகத்தன்மையற்றது""கோடிக்கணக்கில் பணவிரையம்""சிபிஐ விசாரணை… Read More
  • கிட்னியில் கல் கோவையில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் பொழுது இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு … Read More
  • நெஞ்சு எரிச்சளை தூண்டும் காரணிகள் அதிகக் கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் ச… Read More
  • *அமேசான் மழைக்காடு *அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். *வருடமெல்லாம் கொட்டும் மழை.சூரிய வெளிச… Read More
  • Hadis : ‪#‎நபி‬ (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‪#‎உண்மை‬, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு ‪#‎மன… Read More