செவ்வாய், 29 நவம்பர், 2016

எவ்விதமான தலைவலியும் குறையும்.

தேவையான பொருட்கள்:
மிளகாய்- 200 கிராம்
மிளகு – 100 கிராம்
பால் – 1/2 லிட்டர்
நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்
செய்முறை:
மிளகாய், மிளகு ஆகியவற்றை எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடித்து அதனுடன் பால், நல்லெண்ணெய் கலந்து பதமாய் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வரவேண்டும்.
தீரும் நோய்கள்:
எவ்விதமான தலைவலியும் குறையும்.