சனி, 26 நவம்பர், 2016

எதிரிகளையும் வாழ வைக்கும் இஸ்லாம் : இஸ்ரேலின் தீயை அணைக்க தனிப்படைகளுடன் களம் இறங்கியது பாலஸ்தீன்......!!


இஸ்ரேலில் கடந்த மூன்று நாட்களாக கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க இஸ்ரேலின் தீயணைப்புத்துறை, ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தடுமாறி வருகிறது.
இஸ்ரேலை சுற்றி முஸ்லிம் நாடுகள் இருப்பதால் முஸ்லிம் அல்லாத பல்வேறு நாடுகளிடம் இஸ்ரேல் உதவி கேட்டும் போதிய உதவி கிடைக்கவில்லை.
இதுவரை 75 ஆயிரம் குடியிருப்புகளில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் நிலை மோசமடைந்து விட்டதால் இஸ்ரேலுக்கு மனிதாபிமான உதவி செய்வது காலத்தின் கட்டாயம் என்பதால் இஸ்ரேலின் அனைத்து துரோகங்களையும் ஓரம் கட்டி வைத்து விட்டு பாலஸ்தீனின் தீயணைப்புத்துறை பல்வேறு குழுக்களுடன் களம் இறங்கி விட்டது.
பாலஸ்தீன குழுக்கள் இஸ்ரேல் உள்ளே நுழைவதை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
யூதர்களை போன்று உயிருக்கு அஞ்சக்கூடியவர்கள் முஸ்லிம்கள் அல்ல,
இஸ்ரேலை சூழ்ந்துள்ள தீயை அணைக்க பாலஸ்தீன முஸ்லிம்கள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.