சனி, 26 நவம்பர், 2016

சாலை மறியல் வங்கியை முற்றுகையிட்டனர்.

ATM மிஷினில் பணம் இல்லாததால்
மக்கள் கொந்தளிப்பு அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள் சாலை மறியல் வங்கியை முற்றுகையிட்டனர்.