அப்பாவிகளை குற்றவாளியாக சித்தரித்த மோடியின் சூழ்ச்சி...
14 ஆண்டுகளுக்குப்பிறகு தவிடு பொடியானது..
உரிய நிவாரணம் வழங்கி பாவத்துக்கு பரிகாரம் தேடிக்கொள்..!
டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பு:
ஹபீப், ஹனீப் இருவரும் நிரபராதிகள்..!
13 ஆண்டுகளுக்குப்பின் நேற்றைய தினம்(02-02-2017) உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!
மற்ற இருவர் மீது சந்தேகம் இருந்தாலும் 13 ஆண்டு சிறைவாசமே அதிகம் எனக்கூறி அவர்களையும்
விடுதலை செய்திட உத்தரவு..!!