இப்போது பிறந்த தெலுங்கானா மாநிலம் 46000 ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கியுள்ளது. சந்திரபாபு நாயுடு பத்தே மாதங்களில் இரண்டு ஆறுகளை இணைத்துள்ளார். தமிழகத்திலோ கடந்த முப்பது ஆண்டுகளில் 5000 ஏரிகள் மறைந்துள்ளன. ஏராளமான ஏரிகள் ஆக்கிரமிப்புகளாக மறைக்க பட்டுவிட்டது தமிழகத்தைப் போல் வெறித்தனமாக மணல் அள்ளும் விஷயத்தில் வேறு எந்த மாநில அரசும் ஈடுபடுவதில்லை,
இவையெல்லாம் நம் தமிழ் நாட்டில் மட்டுமே நடக்கும் அவலம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் பகிருங்கள்...
இவையெல்லாம் நம் தமிழ் நாட்டில் மட்டுமே நடக்கும் அவலம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் பகிருங்கள்...