திங்கள், 21 செப்டம்பர், 2020

விவசாயிகளின் முதுகில் முதலமைச்சர் குத்திவிட்டார் - முத்தரசன்

Image

விவசாயிகளின் முதுகில் முதலமைச்சர் குத்திவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த சட்டம் நிறைவேற்ற பட்டால், விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஆதாரவிலை கிடைக்காது என்றும் பெரும் வியாபாரிகள் மட்டுமே வேளாண் பொருட்களை இருப்பு வைத்து கள்ள மார்கெட்டில் விற்பனை செய்யமுடியும் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவித்த முத்தரசன், நாளை திமுக தலைமையில், மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம்  நடைபெறுகிறது என்றும் கூறினார். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக தலைமையிலான தங்களது மெகா  கூட்டணி தொடரும் என்றும், தங்கள் கூட்டணி பலமாக உள்ளதாகவும் முத்தரசன் தெரிவித்தார்.

Related Posts:

  • Quran & Hadis * வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உ… Read More
  • no uploads Read More
  • உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahanபதிவு எண்" என்று அனுப்ப வேண்… Read More
  • Dr.Jonas Salk இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்ட… Read More
  • தொழில் பதிவு- 3 உற்பத்தி, மதிப்பு கூட்டுதல் தொழில் பற்றிய விவரங்களை இன்றைய பகுதியில் பார்ப்போம்.உற்பத்தி,மதிப்பு கூட்டுதல் தொழில் தொடங்குவதற்கு முன் இன்றைய சந்தை நில… Read More