கவலபடாதீங்க நாங்க இருக்கோம்! - வடலூர் பகுதி நிவாரண உதவிகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் 91 கிராமங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதுடன் மிகுந்த மனவேதனை அடைந்திருந்த மக்களுக்கு ஆறுதல் கூறப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் 91 கிராமங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதுடன் மிகுந்த மனவேதனை அடைந்திருந்த மக்களுக்கு ஆறுதல் கூறப்பட்டது.