முஸ்லிம்கள் தங்களின் இந்த உதவிகளை முகநூல் மூலம் மற்றவர்களிடம் கொண்டுசெல்ல மிக பெரிய காரணமும் உள்ளது எவனோ ஒரு பொறம்போக்கு எங்காவது ஒரு மூலையில் தவறு செய்தாலும் அவனின் முஸ்லிம் பெயரை வைத்து ஏதோ இஸ்லாமிய சமூகம் ஒட்டுமொத்தமும் தவறு செய்துவிட்டது போலவும் முஸ்லிம்கள் அனைவருமே தீவிரவாதிகள் போலவும் பேப்பரிலும் டிவியிலும் போட்டு நல்லவர்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தியுள்ளது முஸ்லிம் விரோத மீடியாக்கள் இதை பல முஸ்லிமல்லாத சகோதரர்களும் நம்பி முஸ்லிம்களை எதிரிகளாகவே பார்க்கும் சூழ்நிலை இருந்தது இந்நிலையில் முஸ்லிம்கள் தங்கள் சேவைகளை விளம்பரபடுத்த காரணமே முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல , முஸ்லிம் அல்லாதோரை தங்கள் சகோதரர்களாகவே பார்த்து உதவுகின்றோம் என்பதை முஸ்லிம் அல்லோதோருக்கு புரியவைக்கவே இதை விளம்பர படுத்துகின்றார்கள் பெருமை கொள்வோரை இறைவன் நேசிப்பதில்லை எனபது இறைவனின் வார்த்தை ஆகவே இது பெருமைக்காக போடும் பதிவுகளல்ல மாறாக முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு நாங்கள் உங்கள் எதிரிகள் அல்ல நாங்களும் உங்கள் சகோதரர்களே என்று புரியவைக்கவே முஸ்லிம்கள் தங்கள் சேவைகளை பதிவாக போடுகின்றார்கள் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதோருக்கு உதவுவதும் முஸ்லிம் அல்லாதோர் முஸ்லிம்களுக்கு உதவுவதும் தான் இந்தியாவின் அழகே
புதன், 9 டிசம்பர், 2015
Home »
» முஸ்லிம்கள் தங்களின் இந்த உதவிகளை முகநூல் மூலம் மற்றவர்களிடம் கொண்டுசெல்ல மிக பெரிய காரணமும் உள்ளது
முஸ்லிம்கள் தங்களின் இந்த உதவிகளை முகநூல் மூலம் மற்றவர்களிடம் கொண்டுசெல்ல மிக பெரிய காரணமும் உள்ளது
By Muckanamalaipatti 2:39 PM
Related Posts:
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை 3 இந்தியர்கள் கைது : காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரைக் கொன்றதில் இந்திய அரசு ஏஜெண்டுகளுக்குப் பங்கு இருக்கக்கூடும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூற… Read More
காங். மாவட்டத் தலைவர் சடலமாக மீட்பு |நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் நெல்லை விரைகிறார்.2 நாட்களாக மாயமான நெல்லை… Read More
இஸ்லாமியர்களை குறி வைத்து வீடியோ; தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் மே 7-ம் தேதி கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, பாரதீய ஜனதா கட்சியின் (பாஜக) மாநில பிரிவ… Read More
உதகையை சுற்றிப் பார்க்க ரூ.100 கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள்! உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அந்த பேருந்தில் பெரிய… Read More
கொடைக்கானல் செல்ல இ-பாஸ்; எப்படி விண்ணப்பிப்பது? திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகை … Read More