TNTJ தேவகோட்டை கிளை சார்பாக இன்று கடைவீதிகளில் வெள்ள நிவாரண வசூல் செய்யப் பட்டு வருகிறது... இப்போது தேவகோட்டை பழனியப்பன் சந்தில் துணிக்கடை வைத்திருக்கும் மாற்று மத சகோதரர் ஒருவர் தன் கடையில் வியாபாரத்திற்காக வைத்திருந்த புத்தம் புது ஆடைகளை கணக்கின்றி வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்காக வழங்கினார்... இவருடைய மனித நேயப் பணியைத் கண்டு வியப்படைந்த நாங்கள் நெகிழ்வோடு அங்கிருந்து நகர்ந்தோம்.
சனி, 5 டிசம்பர், 2015
Home »
» தேவகோட்டை கிளை சார்பாக இன்று கடைவீதிகளில் வெள்ள நிவாரண வசூல்
தேவகோட்டை கிளை சார்பாக இன்று கடைவீதிகளில் வெள்ள நிவாரண வசூல்
By Muckanamalaipatti 11:55 PM
Related Posts:
நவம்பர் 9-ந் தேதிக்கு பிறகு, பான் எண் கொடுக்காமல் 2 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்ட தொகை முடக்கி வைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கருப்புப் பணம் பதுக்கலை ஒழிக்கவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் மத்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.&n… Read More
பணம் இல்லை…. சூறையாடப்படும் ஏடிஎம் இயந்திரங்கள்… வெகுண்டெழும் மக்கள் பணம் கிடைக்காததால் ஆத்திரம் அடையும் கிராம மக்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களை சூறையாடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.கடந்த மா… Read More
விவசாயிகள் எழுச்சி … Read More
மத்திய அரசிற்க்கு எதிராக எழுந்தது மக்களின் எழுச்சி! குஜராத் மாநில பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் மோடிக்கு எதிராகவும் அமித்ஷாவிற்க்கு எதிராகவும் கோஷமிட்டு இருக்கைகளை அடித்து நொறுக்கும் மக்கள்! சொந்த தொகுதியி… Read More
முட்டாள்களை ஆட்சி செய்ய வச்சா இப்படித்தான் ! ரூ 500, 1000 செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து டிசம்பர் 30ம் தேதி வரை தங்களிடமுள்ள நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட… Read More