திங்கள், 8 ஆகஸ்ட், 2016

இராமநாதபுரத்தில் காவல்துறை அராஜகம் மறுபடியும் அரங்கேற்றம் ஏர்வாடியை சேர்ந்த சகோதரனை கஸ்டடியில் வைத்து கொன்றுவிட்டார்கள்

இராமநாதபுரத்தில் காவல்துறை அராஜகம் மறுபடியும் அரங்கேற்றம் ஏர்வாடியை சேர்ந்த சகோதரனை கஸ்டடியில் வைத்து கொன்றுவிட்டார்கள். இராமநாதபுரத்தில் உள்ள சகோதரர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வரவும்.
பதிவு நாள்-07/08/16
நேரம் -8.00p.m
source: https://www.facebook.com/362780747192882/photos/a.362789173858706.1073741827.362780747192882/782733425197610/?type=3&theater