வியாழன், 3 டிசம்பர், 2015

TMMK ‪#‎தன்னுயிரை_துட்சமாகக்கருதி_களமிறங்கிய_இஸ்லாமிய_சிங்கங்கள்‬


‪#‎சென்னை‬ வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஜாதி,மத பேதமின்றி அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் மீட்டெடுத்து உதவிசெய்து வருகின்றனர்.
‪#‎அனைத்து_பள்ளிவாசல்களிலும்‬ உணவு,உறைவிடம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‪#‎மதம்_கடந்த_மனிதநேய‬ இந்த செயலை மீடியாக்கள் பரப்பாவிட்டாலும்
நாம் பரப்புவோம்..
‪#‎அல்லாஹ்_கூறுகிறான்‬
கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர் களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல்குர்ஆன் 5:32)
‪#‎அல்லாஹ்வின்_தூதர்‬ (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ்(ர­லி) நூல்: புகாரி 7376
நெல்லை கனி ஜமாலி's photo.
நெல்லை கனி ஜமாலி's photo.

Related Posts: