புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நாடா புயல் கடலூருக்கு அருகில் டிசம்பர் 2ல் கரையைக் கடக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் நாகை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 2 நாட்கள்...
புதன், 30 நவம்பர், 2016
ஏடிஎம்கள் தவிர வேறு எங்கெல்லாம் பணம் பெறலாம்?
By Muckanamalaipatti 8:40 PM

மாத ஊதியத்தினை வங்கிக் கணக்கில் பெற்றவர்கள் ஏடிஎம் மையங்களுக்கு மாற்றாக எங்கெல்லாம் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பதைக் காணலாம்.
ரூபாய் மதிப்பிழப்பு விவகாரத்தால் பணப்புழக்கம் குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மாத ஊதியம் பெறுபவர்கள் ஏடிஎம் மையங்களை நோக்கி இன்றே படையெடுக்கத் தொடங்கி விட்டனர். இதனால் ஏடிஎம் மையங்கள் வாசலில் வரிசை மேலும் நீண்டுள்ளதை பல இடங்களில் காணமுடிகிறது.
ஏடிஎம்...
பண நெருக்கடியால் சிரமம்படுபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் ஹைதராபாத் முஸ்லிம் வாலிபர்கள்.
By Muckanamalaipatti 8:39 PM
பண நெருக்கடியால் சிரமம்படுபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் ஹைதராபாத் முஸ்லிம் வாலிபர்கள...
உலகில் ஏதாவது நடக்கப்போகுதோ?
By Muckanamalaipatti 11:54 AM
இலட்சக்கணக்கான பறவைகள் வரலாற்றில்முதல் முறையாக ஐக்கியஅரபு எமிரேட்ஸ்ரஸ்-அல்ஹைமா பீச்சில் ஒன்று சேர்ந்துள்ளன.
காரணம் தெரியவில்லை.உலகில் ஏதாவது நடக்கப்போகுதோ?
...
இந்த செய்தியை விபச்சார & பாசிச மீடியாவால் திட்ட மிட்டு மறைக்கபட்டு உள்ளது...
By Muckanamalaipatti 11:52 AM

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் அப்துல் கபார் கொல்லப்பட்டுள்ளார்...
இன்னாலில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜிவூன் ...
இந்த செய்தியை விபச்சார & பாசிச மீடியாவால் திட்ட மிட்டு மறைக்கபட்டு உள்ளது...
...
கைது செய்த உடனேயே தீவிரவாதிகள் தான் என்று எப்படி ஊடகங்களால் அத்தனை உறுதியாக சொல்ல முடியும் ??
By Muckanamalaipatti 11:48 AM
கைது செய்த உடனேயே தீவிரவாதிகள் தான் என்று எப்படி ஊடகங்களால் அத்தனை உறுதியாக சொல்ல முடியும் ?? விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்கள் எல்லாமே தீவிரவாதிகள் அதுவும் இஸ்லாமியர்கள் என்றால் 100% அக்மார்க் தீவிரவாதிகள் என்று மட்டுமே ஏன் பதிவு செய்கின்றனர். இதையே பொது புத்தியில் ஏற்றிக் கொண்டு, அக்கம் பக்கம் இருக்கும் தாடி வைத்து குல்லா போடுபவன் எவனைப் பார்த்தாலும் சந்தேகத்தோடுப் பார்க்க வைப்பதே நீங்கள் செய்யும் சாதனை. எப்படியும் ஓரிரு தினங்களில் அப்படி எந்த...
பெற்றோர் சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டில் மகன் உரிமை கோர முடியாது....டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி
By Muckanamalaipatti 11:41 AM
பெற்றோர் தன் சுய சம்பாதியத்தில் வாங்கிய வீட்டில், அவர்கள் விரும்பாவிட்டால் மகன் சட்டரீதியாக உரிமை கொண்டாட முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் தனது வீட்டில் இருந்து மகன் மற்றும் மருமகள் காலி செய்ய மறுப்பதை எதிர்த்து பெற்றோர் சார்பில் கீழ்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் பெற்றோருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. அதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மகன் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
தங்கள்...
சர்வதேச விண்வெளி நிலையத்தை இனி உங்கள் ஊரில் இருந்தபடியே வானில் பார்க்கலாம்
By Muckanamalaipatti 11:40 AM

பல நாடுகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம், சிம்லாவில் புலப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை பூமியில் இருந்து அனைவரும் பார்க்கமுடியும் என நாசா தெரிவித்துள்ளது.
சிம்லாவில் புலப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம்:
சர்வதேச விண்வெளி நிலையம், பூமியிலிருந்து சுமார் 400 கி.மீட்டர் தொலையில், விநாடிக்கு 7.6 கி.மீட்டர்...
செவ்வாய், 29 நவம்பர், 2016
ஆடு வளர்த்தவரின் அனுபவம்
By Muckanamalaipatti 10:10 PM
ஆடு வளர்த்தவரின் அனுபவம்
என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப்பாளையம் கிராமத்தில் கரூர்வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக அறிவியல் ரீதியாக வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றேன். முறையாக பயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து பண்ணையை தொடங்குவதற்கு முன்பே பல வகையான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறிவியல் ரீதியாக...
நாம் வைத்து இருக்கும் பணத்துக்கு எத்தனை முறை வரி ?
By Muckanamalaipatti 10:09 PM
கறுப்பு பணம் என்றால் என்ன?
யாரிடம் கறுப்பு பணம் இருக்கிறது?
நாம் வைத்து இருக்கும் பணத்துக்கு எத்தனை முறை வரி ...
ஊடக தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்
By Muckanamalaipatti 10:07 PM

பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் ஜனநாயக ரீதியில் மாவட்டங்கள் தோறும் ஒன்று கூடிய போதிலும் அதைபற்றி வாய் திறக்காத ஊடகங்கள்.........
விசாரணைக்காக இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை காவல்துறை கைது செய்ததும் தீவிரவாதிகள் பயங்கரவாிகள் அல்கொய்தா தாலீபான் என்று கொக்கரிக்க வந்துவிட்டனர்........
நம்மை இந்த சமூகத்தில் எப்படி அடையாளப்படுத்த வேண்டும் என்று அவன் முயள்கின்றான் பாருங்கள்.........
விபச்சார...
அடிக்கும் போலீஸ் திருப்பி அடிக்கும் தோழர்கள்!
By Muckanamalaipatti 9:51 PM
மக்களின் சொந்த பணத்தை கள்ளப்பணமாக அறிவித்த மோடி அரசை கண்டித்து CPM போராட்டம்.அடிக்கும் போலீஸ் திருப்பி அடிக்கும் தோழர்கள...
விவசாய விளைபொருட்கள் ஆன்லைனில் விற்பனை: 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறிமுகம்
By Muckanamalaipatti 4:38 PM
Published: November 27, 2016 12:00 .
விவசாய விளைபொருட்கள் ஆன்லைனில் விற்பனை: 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறிமுகம்
எஸ்.நீலவண்ணன்.
மற்ற தொழில்களில் உற்பத்தி செய்பவர்களே விலையை நிர்ணயிக்கும்போது, விவசாயிகள் மட்டும் அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்ய முடியாத அவலம் நீடிக்கிறது. வேளாண் உற்பத்தியில் வணிகர்களும், இடைத்தரகர்களுமே லாபம் பெறுகின்றனர். இது ஆண்டாண்டு காலமாக நீடிக்கும் துயரம்.விவசாயிகளுக்கு கட்டுப்படி யான...
ஐயா யார் தெரியிதுங்களா.....
By Muckanamalaipatti 4:37 PM

ஐயா யார் தெரியிதுங்களா.....
நேற்று இந்த தேசபக்தரிடம் இருந்து தான் 20லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.....
...
BJP ராகவன் மறைக்கும் கருப்புப் பண ஊழல் – ஆதாரங்கள்
By Muckanamalaipatti 4:36 PM

“திரு. கே டி ராகவனுடைய சகோதரன் இயக்குநராக இருந்து குஜராத் அரசிடமிருந்து ஆர்டர் வாங்கி சொன்ன வாக்கை காப்பற்றாமல் பலரை ஏமாற்றி கோர்ட் ஆர்டர் மூலமாக மூடப்பட்டதற்கு காரண கர்த்தா இந்து மத காவலன் (அவரே சொல்லிக்கொள்வது) தனி மனித ஒழுக்க சீலன் !! என்னை குறை சொல்வது மல்லக்காய் படுத்து எச்சல் துப்பிக் கொள்வதற்கு சமம்.”
இதை சொன்னது வேறு யாரும் அல்ல பா.ஜ.க-வின் தலைவரும் நடிகருமான எஸ்.வி...
எவ்விதமான தலைவலியும் குறையும்.
By Muckanamalaipatti 4:30 PM
தேவையான பொருட்கள்:மிளகாய்- 200 கிராம்மிளகு – 100 கிராம்பால் – 1/2 லிட்டர்நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்செய்முறை:மிளகாய், மிளகு ஆகியவற்றை எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடித்து அதனுடன் பால், நல்லெண்ணெய் கலந்து பதமாய் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.உபயோகிக்கும் முறை:வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வரவேண்டும்.தீரும் நோய்கள்:எவ்விதமான...
இன்று வரை இயல்பை விட 71% மழை குறைவாக பதிவாகியுள்ளது.
By Muckanamalaipatti 4:29 PM

நடப்பாண்டில் அக்.1 முதல் இன்று வரை இயல்பை விட 71% மழை குறைவாக பதிவாகியுள்ளது.
சராசரியாக 32 செமீ பெய்ய வேண்டிய மழை இந்த ஆண்டு 10 செமீ மழையே பொழிந்தது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
...
500, 1000 நோட்டு செல்லாது அறிவிப்புக்கு பின் நேற்று வரை...
By Muckanamalaipatti 2:04 PM
வங்கிகளில் டெபாசிட் - ரூ.8,11,033 கோடிபணமாற்றம் - ரூ. 33,948 கோடிபணம் எடுத்தது: ரூ 2,16,617 கோடி- ரிசர்வ் வங்கி தகவல்
#DeMonetisation...
பா.ஜ.க கருப்பு பணத்தை அம்பலப்படுத்திய அபிஷேக் கைது !
By Muckanamalaipatti 2:03 PM

மோடி அரசின் பண மதிப்பிழப்பு(demonetization) நடவடிக்கையை விமர்சித்து பதிவிட்டதற்காக மாணவர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது மத்திய பிரதேச பா.ஜ.க அரசு. அபிஷேக் மிஸ்ரா என்ற அந்த 19 வயது மாணவர் மத்தியபிரதேச மாநிலம் சத்தர்ப்பூரைச் சேர்ந்தவர்.
அபிஷேக் மிஸ்ரா
பல சமூக பொருளாதார விசயங்களைக் குறித்து தனது வலைதளம் மற்றும் யூடியூப் பக்கங்களில் தொடர்ந்து எழுதியும் பேசியும்...
இரக்கமற்ற கொள்ளைக்கூட்டம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணத்திற்கு வருகிறது மத்திய பாஜக அரசின் 12.36 % சேவை வரி …!
By Muckanamalaipatti 1:53 PM
வெளிநாடுகளில் வேலை செய்யும்நண்பர்கள் கவனத்திற்கு :
நாம் நம் தாய் நாடு , குடும்பம் , நண்பர்கள் ,சொந்தங்கள் மற்றும் சொந்த ஊரை விட்டு கடல் கடந்து இங்கு வந்து நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒரு பிச்சைகார கும்பல் அரசாங்கம் என்ற பெயரில் நம் பணத்தை கொள்ளை அடிக்க ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது ..
அந்த திட்டம் தான் 12.36 % சேவை வரி .அதாவது நம் இந்திய ரூபாய் மதிப்பில் ,ரூ . 100 க்கு – ரூ .12.36.ரூ. 1000 க்கு – ரூ . 126.36ரூ. 10000 க்கு – ரூ....
வங்கிகளில் பணம் எடுக்க இனி கட்டுப்பாடு இல்லை..உச்ச வரம்பை தளர்த்தியது ரிசர்வ் வங்கி
By Muckanamalaipatti 1:44 PM
நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை எடுப்பற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் தற்போது வாரத்திற்கு ரூ.24,000 வரை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடு காரணமாக வங்கியில் பணத்தை ‘டெபாசிட்’ செய்ய வாடிக்கையாளர்கள் தயங்கியதாக தெரியவந்தது. இதனையடுத்து வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி...
கால்பந்து வீரர்களுடன் நொறுங்கிய விமானம்..ரேடாரில் பதிவான மனதை பதற வைக்கும் காட்சிகள்..!
By Muckanamalaipatti 1:41 PM

பிரேசிலின் கால்பந்து அணி வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்துகுள்ளானது ரேடாரில் பதிவாகியுள்ளது.
பிரேசிலை சேர்ந்த உள்ளூர் கால்பந்து அணி வீரர்கள் உள்பட 81 பேர் பொலிவியாவிலிருந்து, கொலம்பியாவின் ரியோநெக்ரோ நகருக்கு விமானத்தில் பயணித்தனர். இந்நிலையில், போதிய எரிபொருள் இல்லாத காரணத்தால் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில்...
கறுப்புப் பணத்துக்கு எதிரான மத்திய அரசின் அடுத்த நகர்வு
By Muckanamalaipatti 5:48 AM
கறுப்பு பண ஒழிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் அடுத்த கட்ட நகர்வாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் கறுப்பு பணத்திற்கு வரி விதிப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய வருமான வரிச் சட்ட திருத்த மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.
கறுப்புப் பணத்துக்கு கடிவாளம் போடக்கூடிய இம்மசோதாவின் முக்கிய அம்சங்கள்:.
இம்மசோதாவின்படி வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் கணக்கில் காட்டப்படாத பணத்திற்கு 30 சதவிகித வரியும் 10 சதவீத அபராதமும்...
வங்கிகளில் குவிந்த பணம் எவ்வளவு?.. ரிசர்வ் வங்கி தகவல்
By Muckanamalaipatti 5:47 AM
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் மதிப்பு குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 10ம் தேதி முதல் 27ம் தேதிவரை, ரூ.8,44,982 கோடி ரூபாய் வங்கிகளில் செலுத்தப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுவரை ரூ.33,948 கோடி மதிப்புள்ள செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள...
சிறு வணிகத்தை ஒழிப்பதற்கே டெபிட்கார்ட் பயன்படுத்த மத்திய அரசு வலியுறுத்தல்...
By Muckanamalaipatti 5:46 AM
பொதுமக்களிடம் இருக்கும் பணம் வங்கிகள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.... சிறு வணிகத்தை ஒழிப்பதற்கே டெபிட்கார்ட் பயன்படுத்த மத்திய அரசு வலியுறுத்தல்....
உச்சவரம்பிற்கு அதிகமாக பணம் எடுக்க அனுமதி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
By Muckanamalaipatti 5:44 AM
வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏற்கனவே உள்ள விதிமுறைகள் நாளை முதல் தளர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வாடிக்கையாளரின் தேவையைப் பரிசீலித்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உச்ச வரம்பிற்கு அதிகமாகவும் பணத்தை அளிக்க வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய 500 மற்று 2,000 ரூபாய் நோட்டுகளாக வங்கிகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது....
பொய் வழக்கு கைது செய்து தீவிரவாதி போல் முஸ்லிம் விரோத போகு தொடருந்து செய்து வரும் காவி துறை ஒரு நாள் வரும் முஸ்லிம் கை வலுப்படும் இன்ஷா அல்லாஹ்
By Muckanamalaipatti 5:43 AM
தமிழக முஸ்லீம் இளைஞர்களை பயங்கரவாதிகள் என பட்டம் சூட்டி அழகு பார்கிறது தமிழக ஊடகங்கள் ...
மதுரையில் முஹமது கறீம் , ஆசிக் சுல்தான் , அப்பாஸ் அலி ஆகிய மூன்று இஸ்லாமிய இளைஞர்களை மதுரை காவல்துறையும் , தேசிய புலனாய்வு துறையும் விசாரனைக்கு அழைத்து சென்று உள்ளனர் ....
இந்த மூன்று இளைஞர்களின் மீதும் எந்த குற்றச்சாட்டும் இன்னும் உறுதி செய்யபடவில்லை .
பொய் வழக்கு கைது செய்து தீவிரவாதி போல் முஸ்லிம் விரோத போகு தொடருந்து செய்து வரும் காவி துறை ஒரு நாள்...
திங்கள், 28 நவம்பர், 2016
யூதர்களை குலை நடுங்கச் செய்த பாங்கு!
By Muckanamalaipatti 5:49 PM
யூதர்களை குலை நடுங்கச் செய்த பாங்கு!
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பாங்கு சொல்லி அதிர வைத்த இஸ்லாமிய உறுப்பினர் .மெய்லிசிர்க்க வைத்த இவரின் வீரம்...
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்கள் பாங்கு சொல்வதற்கு தடைவிதிக்கும் மசோதா தொடர்பாக பேச்சு பிரதமர் நேதன்யாஹூ தலைமையில் நடைபெற்றுள்ளது.
அப்பொழுது எழுந்து சென்ற அஹமது திபி என்ற இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து சென்று, அழகிய ராகத்தில் பாங்கு சொன்னார்.
இதனை சற்றும்...
விடுதலைப் புலிகளின் அழிவிற்கு இரண்டு அதிமுக்கிய காரணங்கள்.
By Muckanamalaipatti 5:46 PM

1) தமிழர் என்னும் நிலையிலிருந்து தடம் புரண்டு மத ரீதியாக திரும்பி, முஸ்லிம்களை கொன்று குவித்தது.
2) இந்திய தேசத்தின் எதிர்காலம் திரு.ராஜீவ் காந்தி அவர்களை அநீதியாக படுகொலை செய்து, அதுகாறும் தனக்கு பொருளாதார - ஆயுத உதவிகளை வாரி இரைத்த இந்தியாவை எதிரி நாடாக உருவாக்கிக் கொண்டது...
”வாழ்வோ சாவோ பிரதமர் மோடியை அரசியலிலிருந்து வெளியேற்றுவேன்”
By Muckanamalaipatti 5:24 PM

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து கொல்கத்தாவில் நடந்த கண்டன ஊர்வலத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சபதம்.....
மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பேரணி
By Muckanamalaipatti 5:17 PM
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையால் பொதுமக்களும், பெண்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். மேலும் தவறான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி அழித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில்,...
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை மையம் தகவல்
By Muckanamalaipatti 5:16 PM
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவித்தார். இந்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ளதால், தமிழகம், மற்றும் புதுச்சேரியில் மழைக்கும், கடலோர பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில்...
பல முறை எச்சரிக்கை செய்துவிட்டோம் மீண்டும் ஒரு முறை!
By Muckanamalaipatti 12:31 PM
பல முறை எச்சரிக்கை செய்துவிட்டோம்மீண்டும் ஒரு முறை! தயவு செய்து உங்கள் ஆன்ராய்டு போனில் மொபைல் டாட்டா(Mobil data ) ஆன் பண்ணி பாக்கெட்டில் போனை வைக்காதீர்கள். முக்கியமாக பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடிக்கும் நேரம்.அதன் விளைவுதான் இந்த வீடியோவில் பார்ப்பது....