
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பாதிக்கப்பட்டது யார் என ? நியூஸ்7 தமிழ் இணையதளத்தில், பொதுமக்களிடம் கருத்துக்கேட்டிருந்தோம்...
அதற்கு, பெரும் பணக்காரர்கள் என 23.24% பேரும், நடுத்தர மக்கள் என்று, 48.3% பேரும், ஏழை மக்கள் என 28.47% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதே கேள்வியை டுவிட்டரில் கேட்டிருந்தோம். அதற்கு, பெரும் பணக்காரர்கள் என 31% பேரும், நடுத்தர மக்கள் என்று, 43% பேரும், ஏழை மக்கள் என, 26% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.