இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. 'இந்தியாவில் எல்லா ஏ.டி.எம்களில் இருந்தும் சீராக மக்கள் பணம் எடுக்க, இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும்' என்று கூறியுள்ளார். ஏ.டி.எம் மெஷின்களில் புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்காக சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது என்றும், சில நாட்களுக்கு நூறு ரூபாய் நோட்டு மட்டுமே ஏ.டி.எம்களில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஞாயிறு, 13 நவம்பர், 2016
Home »
» ஏ.டி.எம்மில் பணம் கிடைக்க இன்னும் இரண்டு வாரங்கள் ஆகுமாம்!
ஏ.டி.எம்மில் பணம் கிடைக்க இன்னும் இரண்டு வாரங்கள் ஆகுமாம்!
By Muckanamalaipatti 8:19 PM
Related Posts:
அவலம்.. தீவிர மதவாதம் மற்றும் சிறுபான்மை, தலித்ததுகளுக்கு எதிரான வன்முறையோடு தொடர்புடைய இயக்கமாகக் கருதப்படுவதால் இந்து முன்னணி மற்றும் இந்துத்வா சார்புடைய … Read More
இரவில் தூக்கம் வரவில்லையா?: உங்களுக்கான டிப்ஸ்.. கடுமையான வேலைப்பளு, மன அழுத்தம், ஓய்வே இல்லாமல் அலைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நன்றாக தூங்க வேண்டும் என ஆசைப்படுவர். இதனால் இரவு … Read More
கற்றாழை கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடிப்பதன் மூலம் மஞ்சள் காமாலை கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும். பித்தம் தணிந்து உஷ்ணம் குறையும். உடலுக்கு நல்ல எதிர… Read More
முதன்முறையாக போட்டி ‘தடா’ அப்துல் ரஹீம்! சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டி ‘தடா’ அப்துல் ரஹீம்! இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹீம் சென்னையில் நிருபர்களு… Read More
வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! அதிகளவு பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப்பினை சில வகையான கைப்பேசிகளில் பயன்படுத்த எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வலைப்பூவின்… Read More