புதன், 9 நவம்பர், 2016

மக்களை அல்லோல்பட வைக்கும் மத்திய மோடி அரசை கண்டித்து நடு இரவு முதலே போராட்டத்தை துவங்கிவிட்டனர் #SDPI கட்சியினர்.

மக்களுக்கு முன்னறிவிப்பு இன்றி 500,1000 நோட்டை தடை செய்து மக்களை அல்லோல்பட வைக்கும் மத்திய மோடி அரசை கண்டித்து நடு இரவு முதலே போராட்டத்தை துவங்கிவிட்டனர் #SDPI கட்சியினர்.

இடம் : புதுப்பேட்டை., சென்னை