வியாழன், 29 பிப்ரவரி, 2024

EVM மெஷினில் ஏமாற்றி 3வது முறை ஆட்சி... தைரியமிருந்தா நான் சொல்லுறதை டிவியில் போடுங்க...

மக்களை பிச்சைக்காரானா வச்சுருக்கிற .. EVM மெஷினில் ஏமாற்றி 3வது முறை ஆட்சி... தைரியமிருந்தா நான் சொல்லுறதை டிவியில் போடுங்க... Credit : Sathiyam TV News 25 feb 2024...

2-வது சுதந்திர போரட்டத்திற்கு இந்தியா தயாராக உள்ளது” – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு

 இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு இந்தியா தயாராக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.  இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் நடைபெற்றுவரும் நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு உள்ளிட்டோர் ...

அடுத்த மாதம் தேர்தல் தேதி அறிவிப்பு, சி.ஏ.ஏ அமல் எப்போது? வெளியான முக்கிய தகவல்

 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அமல்படுத்தபடாமல் இருந்தது. இந்நிலையில், அடுத்த 15 நாட்களுக்குள் சி.ஏ.ஏ அமல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. உள்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், "என்னால் இப்போது...

தமிழகம் வந்துள்ள பிரதமர் க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பாக கருப்புக் கொடி ஏந்தி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்தும், தமிழகம் வந்துள்ள பாரத பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பாக கருப்புக் கொடி ஏந்தி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்....

ஜிந்தாபாத் சர்ச்சை: குற்றச்சாட்டு உண்மையானால்.. எச்சரித்த சித்த ராமையா!

 மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் உசேன் வெற்றி பெற்றதையடுத்து, செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்களை எழுப்பியதாகக் கூறி கர்நாடக சட்டப்பேரவைக்கு வெளியே பாரதிய ஜனதா கட்சியினர் புதன்கிழமை (பிப்.28,2024) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதற்கிடையில், இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.விதான சவுதா காவல்நிலையத்தில் பாஜக...

புதன், 28 பிப்ரவரி, 2024

சமரசமில்லா சத்தியக் கொள்கை!

சமரசமில்லா சத்தியக் கொள்கை! ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ வரதட்சணை ஒழிப்பு மாநாடு - 11.02.2024 கள்ளக்குறிச்சி மாவட்டம் ...

வரதட்சணை ஒழிப்போம்! நபிவழி நடப்போம்!

வரதட்சணை ஒழிப்போம்! நபிவழி நடப்போம்! செங்கோட்டை N.பைசல் - மாநிலச் செயலாளர்,TNTJ பொதுக்கூட்டம் - 21.01.2024 பல்லாவரம் - செங்கை மேற்கு மாவட்டம் ...

வளரும் தலைமுறையே வழிமாறாதே!

வளரும் தலைமுறையே வழிமாறாதே! A.முஹம்மது யூசுஃப் மாநிலச் செயலாளர், TNTJ பொதுக்கூட்டம் - 10.02.2024 காரைக்கால் ...

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மயிலாடுதுறை - 05.03.2023

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மயிலாடுதுறை - 05.03.2023 ...

மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்கு மரணித்த பிறகுதான் தண்டனையா? உடனடி தண்டனைதானே மனிதனை திருத்தும்?

மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்கு மரணித்த பிறகுதான் தண்டனையா? உடனடி தண்டனைதானே மனிதனை திருத்தும்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் இ.முஹம்மது - மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ மயிலாப்பூர் - தென்சென்னை மாவட்டம் ...

முஸ்லிம்கள் இந்து கோவிலுக்கு போகக்கூடாதா?

முஸ்லிம்கள் இந்து கோவிலுக்கு போகக்கூடாதா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -29.10.2023 இ.முஹம்மது - மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ மயிலாப்பூர் - தென்சென்னை மாவட்டம் ...

முத்தலாக் சட்டம் கட்டாயம் தேவையா? இதனால் பெண்களுக்கு பாதிக்கப்படுவார்களே?

முத்தலாக் சட்டம் கட்டாயம் தேவையா? இதனால் பெண்களுக்கு பாதிக்கப்படுவார்களே? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 29.10.2023 இ.முஹம்மது - மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ மயிலாப்பூர் - தென்சென்னை மாவட்டம் ...

மதங்களை பின்பற்றாமல் இந்தியர் ஓர் இனமில்லா மார்க்கம் என்று உருவாக்கினால் அதை முஸ்லிம்கள் ஏற்பீர்களா?

மதங்களை பின்பற்றாமல் இந்தியர் ஓர் இனமில்லா மார்க்கம் என்று உருவாக்கினால் அதை முஸ்லிம்கள் ஏற்பீர்களா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 29.10.2023 இ.முஹம்மது - மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ மயிலாப்பூர் - தென்சென்னை மாவட்டம் ...

நன்மைக்கு விரைவோம்! சுவனத்தை அடைவோம்!

நன்மைக்கு விரைவோம்! சுவனத்தை அடைவோம்! A.சபீர் அலி M.I.Sc மேலாண்மைக் குழு உறுப்பினர், TNTJ மஸ்ஜிதுர் ரஹ்மான் - மேலப்பாளையம் ஜுமுஆ உரை - 24.02.2024 ...

தூய்மையானவர்களின் துஆவைப் பெற!

தூய்மையானவர்களின் துஆவைப் பெற! கே.சுஜா அலி M.I.Sc பேச்சாளர்,TNTJ TNTJ, தலைமையக ஜுமுஆ - 23.02.2024 ...

இன்றைய சோதனைகளும் இறைவனின் ஆறுதலும்..

இன்றைய சோதனைகளும் இறைவனின் ஆறுதலும்.. ஜாவித் அஷ்ரஃப் பேச்சாளர்,TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 17.02.2024 ...

பராஅத் இரவு தவறான வாதங்களும் – பதில்களும்- 24.02.2024

பராஅத் இரவு தவறான வாதங்களும் – பதில்களும்- 24.02.2024 எஸ். ஹஃபீஸ் M.I.Sc பேச்சாளர்,TNTJ ...

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 21.02.2024

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 21.02.2024 M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc பேச்சாளர், TNTJ 1. பரிசுகள் வழங்கும் போது ஊக்கப்படுத்துவதற்காக "கைதட்டுதல்" மார்க்கத்தில் கூடுமா? 2.ரமலானில் உம்ரா செய்வது என்பது, நபிகளாருடன் ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தருமா? 3.பெற்றோர்கள் இறந்து அடக்கம் செய்த பிறகு ஒட்டகம் அறுத்து குர்பானி கொடுக்கும் வரை அங்கே நின்று பிரார்த்தனை செய்வது சுன்னத்தாகுமா? ...

பெருகும் ஆடம்பர திருமணம்! பெயரைக்கெடுக்கும் உலமா சபை!

பெருகும் ஆடம்பர திருமணம்! பெயரைக்கெடுக்கும் உலமா சபை! 21.02.2024 ஐ.அன்சாரி (மாநிலச் செயலாளர்,TNTJ) ...

தேர்தல் பத்திரத்தில் சிக்கிய பாஜக! அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!!

தேர்தல் பத்திரத்தில் சிக்கிய பாஜக! அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!! ஐ.அன்சாரி (மாநிலச் செயலாளர்,TNTJ) செய்தியும் சிந்தனையும் - 22.02.2024 Electoral Bonds | Supreme Court Struck Down Electoral Bond | ADR | Election Commission ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் பாசிப்பட்டிணம் கிளை சார்பாக 25/02/ 2024 அன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் பாசிப்பட்டிணம் கிளை சார்பாக 25/02/ 2024 அன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்....

தொடர்ந்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் கமலஹாசனை எதிர்வரும் தேர்தலில் தோற்கடிப்போம்

தொடர்ந்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் கமலஹாசனை எதிர்வரும் தேர்தலில் தோற்கடிப்போம் ஆர்.அப்துல் கரீம் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ ...

மீண்டெழுகிறதா INDIA கூட்டணி?

வீழ்ச்சியை நோக்கி பாஜக மீண்டெழுகிறதா INDIA கூட்டணி? N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 26.02.2024 ...

டெல்லி சலோ’ பேரணி: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் இணைய சேவை தடை அறிவிப்பு!

 ஹரியானாவின் காவல் நிலைய அதிகார வரம்பில் இருக்கும் அம்பாலா மாவட்டத்தின் சில பகுதிகளில் இணையத் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், கடந்த 13-ம் தேதி டெல்லியை நோக்கி செல்லும் போராட்டத்தை தொடங்கின....

மதுரை எய்ம்ஸ்: செங்கலுக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் செங்கலுக்கு மாலை அணிவித்து, கருப்பு கொடியுடன் காங்கிரஸ் மாணவர் அணியினர் 5வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் மோடியால் 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்துடன்...

மக்களவை தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்?

 28 2 2024குடியுரிமை திருத்தச்சட்டத்தை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிப்பவர்கள், மதரீதியிலான துன்புறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தால் குடியுரிமை வழங்க சிஏஏ (குடியுரிமை (திருத்த) சட்டம்) வகை செய்கிறது....

புல்டோசர் கலாசாரம், கும்பல் கொலையால் பாதிக்கப்பட்ட அனைவரும் பசமாண்டா முஸ்லிம்கள்; அறிக்கை

 பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்காகச் செயல்படும் அகில இந்திய பசமாண்டா முஸ்லீம் மஹாஸ் (AIPMM) என்ற அமைப்பானது, பீகார் சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் செவ்வாயன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் கும்பல் படுகொலைக்கு எதிராக ஒரு கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்றும், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக "புல்டோசர் கலாச்சாரத்தை" தடுக்க வேண்டும் என்றும் கோரும் அதே வேளையில், இதுபோன்ற...

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

இளைஞர்களுக்கு அநீதி – குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!

 “அக்னிபாத்” திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தை தனது எக்ஸ் தள பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.  அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை முன்னிலைப்படுத்துவதே எனது முக்கிய நோக்கம்.  பெரும்பான்மையான அக்னிவீரர்கள் நான்கு வருட...

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

 கீழடி முதல் இரு கட்ட அழகாய்வு அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு பணி மேற்கொண்டார்....