சனி, 30 நவம்பர், 2024

புயல் கரையை கடக்கும் நேரம் எது? மாமல்லபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

 Cyclone Fengal: புயல் கரையை கடக்கும் நேரம் எது? மாமல்லபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்நேற்று இரவில் இருந்த வேகத்தை விட காலையில் புயலின் வேகம் குறைந்து இருக்கிறது எனவும் எனவே புயல் கரையை கடக்க தாமதமாகும் என வானிலை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள "ஃபீஞ்சல்"  புயல் இன்று (நவ.30) காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுவை...

நெருங்கிய ஃபீஞ்சல் புயல்: சென்னை மக்கள் அறிய வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்

 வங்க கடலில் உருவாகி உள்ள ஃபீஞ்சல் புயல் இன்று (நவ.30) காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ளது. கரையை கடக்கும்போது சூறைக்காற்று மணிக்கு 80-90  கி.மீ வரை வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை...

வெள்ளி, 29 நவம்பர், 2024

சாதி, குலத்தொழில் முறையை மீண்டும் கொண்டுவரும் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க முடியாது” – கனிமொழி எம்பி!

 சாதி அமைப்பையும், குலத்தொழில் முறையையும் மீண்டும் கொண்டுவரும் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க முடியாது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்துவதாகவும், தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட இயலாது என்றும், சமூக நீதி அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம்...

குளிர்கால கூட்டத்தொடரில் #DMK எம்.பி-க்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் என்னென்ன?

 குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (நவ.28) நடந்த குளிர்கால கூட்டத்தொடரில், திமுக எம்.பி-க்கள் சில கேள்விகள் மற்றும் கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த...

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் பலி… லெபனானுடனான போர் நிறுத்த ஒப்பந்தமும் மீறல்!

 லெபனானுடனான போர் ஒப்பந்தத்திற்கு இடையே, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஏறக்குறைய 14 மாதங்களுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது லெபனானுக்கு நிம்மதியை அளித்தது. இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பரஸ்பரம் இரு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன. அமெரிக்கா...

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு; மேலூரில் இன்று கடையடைப்பு – ஆர்ப்பாட்டம்

 29/11/24மேலூரில் கடையடைப்புஅரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சருக்கு 50 கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக மேலூரில் இன்று (நவம்பர் 29) கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பாதுகாக்கப்பட்ட பல்லுயிர்தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது....

அரசியலமைப்பு முகவுரையில் சமதர்மம், மதச்சார்பின்மை சேர்க்கப்பட்டது எப்படி? சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து தீர்ப்பளித்தது ஏன்?

 அரசியலமைப்பு முகவுரை இந்திய அரசியலமைப்பின் பின்னால் உள்ள வழிகாட்டும் கொள்கைகள் மற்றும் நோக்கத்தை தெளிவுபடுத்தும் ஒரு அறிக்கையாக செயல்படுகிறது. (Photo: Wikimedia Commons)இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு சரியாக 75 ஆண்டுகள் ஆன நிலையில், ஸ்தாபக ஆவணத்தின் முகப்புரையில் ‘சமதர்மம்’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை...

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்க': பிரதமர் க்கு ஸ்டாலின் கடிதம்

 29/11/24மதுரை மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பாதுகாக்கப்பட்ட பல்லுயிர்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பெருமைகளையும், வரலாற்று சிறப்புகளையும் தன்னகத்தே...

வியாழன், 28 நவம்பர், 2024

கணவன் மனைவி பிரச்சனைகளும் தீர்வுகளும்!

கணவன் மனைவி பிரச்சனைகளும் தீர்வுகளும்! செங்கோட்டை N.பைசல் - மாநிலச்செயளாலர்,TNTJ கடையநல்லூர் டவுண் கிளை - தென்காசி மாவட்டம் ...

இப்ராஹீம்(அலை): அழைப்புப் பணியின் அழகிய முன்மாதிரி

உலகிற்கு ஓர் அருட்கொடை இப்ராஹீம்(அலை): அழைப்புப் பணியின் அழகிய முன்மாதிரி | பொதுக்கூட்டம் - புதுச்சேரி 📌 இடம்: முஹம்மதியா நகர், புதுச்சேரி 📌 பேச்சாளர்: முஜீபுர் ரஹ்மான் (மாநில பொதுச் செயலாளர், TNTJ) இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் வாழ்க்கையும், அழைப்புப் பணியின் முறையும் இன்றைய காலத்திற்கும் பிரகாசமான முன்மாதிரியாக விளங்குகின்றது. முஹம்மதியா நகர், புதுச்சேரியில் நடந்த இந்த சிறப்பு பொதுக்கூட்டத்தில் முஜீபுர் ரஹ்மான் (மாநில பொதுச் செயலாளர், TNTJ)...

ஓடுவதும் தேடுவதும்

ஓடுவதும் தேடுவதும் 📌 பேச்சாளர்: எம்.ஐ. சுலைமான் (மேலாண்மைக் குழு உறுப்பினர், TNTJ) 📌ஜுமுஆ உரை - 22.11.2024 📌 இடம்: திருவிதாங்கோடு, குமரி மாவட்டம் இந்நாளைய மனிதர் தன்னுடைய அற்பமான இவ்வுலக வாழ்விற்காக எந்த அளவு முயற்சிக்கின்றனர், அதே சமயம் மறுமைக்கான முயற்சியை எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்ற கேள்வியை வலியுறுத்தி, நபிகள் நாயகம் (ஸல்) மற்றும் குர்ஆன் மூலம் கிடைத்த அறிவுரைகளை தெளிவுபடுத்துகிறார். குமரி மாவட்டத்தின் திருவிதாங்கோடு ஜுமுஆ உரையில்,...

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஏன் அணிகிறார்கள்?

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஏன் அணிகிறார்கள்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 20.10.2024 இடம்: சிவகாசி, விருதுநகர் மாவட்டம் ஏ,முஜிபுர் ரஹ்மான் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியுவதன் முக்கியத்துவத்தை தெளிவாக விளக்குகிறார் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் பெண்களின் அணிகலனான ஹிஜாப் குறித்து தெளிவு பெற மற்றும் மனதிற்கு இனிய மார்க்கத்தை புரிந்து கொள்ள, இந்த காணொளியை பார்க்கவும். ...

தீவிரவாதத்தை இஸ்லாம் ஆதரிக்கிறதா?

தீவிரவாதத்தை இஸ்லாம் ஆதரிக்கிறதா? ஏ,முஜிபுர் ரஹ்மான் மாநிலப் பொதுச் செயலாளர். இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -- 2010.2024 சிவகாசி - விருதுநகர் ...

மதம் மாறி திருமணம் செய்யலாமா? முஸ்லிம்கள் மற்றும் பிற மத உறவுகள் பற்றிய இஸ்லாத்தின் நிலை | TNTJ

மதம் மாறி திருமணம் செய்யலாமா? முஸ்லிம்கள் மற்றும் பிற மத உறவுகள் பற்றிய இஸ்லாத்தின் நிலை | TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 20.10.2024 இடம்: சிவகாசி, விருதுநகர் ஏ,முஜிபுர் ரஹ்மான் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 20.10.2024 | இடம்: சிவகாசி, விருதுநகர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மத நல்லிணக்க நிகழ்ச்சியில், முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் இஸ்லாத்தை பற்றிய கேள்விகளை கேட்டு தங்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளும் ஒரு அருமையான...

இஸ்லாமியர்கள் 786 என்ற எண்ணை பயன்படுதுவது ஏன்? | ஏ.முஜிபுர் ரஹ்மான் | மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ

இஸ்லாமியர்கள் 786 என்ற எண்ணை பயன்படுதுவது ஏன்? | ஏ.முஜிபுர் ரஹ்மான் | மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 2010.2024 இடம்: சிவகாசி, விருதுநகர் நவீன காலத்தில் 786 என்ற எண்ணை நியூமராலஜி முறையில் பயன்படுத்துவது இஸ்லாத்திற்கு எதிரான மூடநம்பிக்கையாகும் என்பதை தெளிவுபடுத்துகின்றார் TNTJ,மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான் அவர்கள். இஸ்லாமிய மார்க்கத்தில் அனைத்து செயல்களும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று ஆரம்பிக்க வேண்டும்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முன்னுரை

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முன்னுரை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 20.10.2024 இடம்: சிவகாசி, விருதுநகர் மாவட்டம் ஏ,முஜிபுர் ரஹ்மான் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ ...

அல்லாஹ் ஆணா? பெண்ணா? - TNTJ,மாநிலத் தலைவர் ஆர்.அப்துல் கரீம் அவர்கள் பதில்

அல்லாஹ் ஆணா? பெண்ணா? - TNTJ,மாநிலத் தலைவர் ஆர்.அப்துல் கரீம் அவர்கள் பதில் 📌 இடம்: பம்மல், செங்கை மேற்கு மாவட்டம் 📌 நிகழ்ச்சி: இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 📌 பேச்சாளர்: ஆர். அப்துல் கரீம் (மாநிலத் தலைவர், TNTJ) இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மத நல்லிணக்க நிகழ்ச்சி என்பது இஸ்லாத்தை பற்றி பிறமத நண்பர்கள் அறிந்து கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு அருமையான நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் TNTJ மாநிலத் தலைவர் ஆர். அப்துல் கரீம் அவர்கள் முஸ்லிம் அல்லாத நண்பர்கள் எழுப்பிய...

முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிப்பதை எதிர்த்து TNTJ செய்யும் பணிகள் - ஆர். அப்துல் கரீம் விளக்கம்

முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிப்பதை எதிர்த்து TNTJ செய்யும் பணிகள் - ஆர். அப்துல் கரீம் விளக்கம் 📌 இடம்: பம்மல், செங்கை மேற்கு மாவட்டம் 📌 நிகழ்ச்சி: இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 📌 பேச்சாளர்: ஆர். அப்துல் கரீம் (மாநிலத் தலைவர், TNTJ) இந்த வீடியோவில், TNTJ மாநிலத் தலைவர் ஆர். அப்துல் கரீம் அவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரித்து, போலியாக சினிமா எடுப்பவர்களுக்கு எதிராக TNTJ என்ன செய்கிறது என்று...

ஜனாஸா தொழுகையில் இரண்டு பக்கம் ஸலாம் கொடுக்க வேண்டுமா? ஒரு பக்கம் ஸலாம் கொடுக்க வேண்டுமா?

ஜனாஸா தொழுகையில் இரண்டு பக்கம் ஸலாம் கொடுக்க வேண்டுமா? ஒரு பக்கம் ஸலாம் கொடுக்க வேண்டுமா? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 19.11.2023 பதிலளிப்பவர்: A.ஹமீதுர் ரஹ்மான் M.I.Sc (பேச்சாளர்,TNTJ) அம்பத்தூர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ...

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 27.11.2024

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 27.11.2024 N. தவ்ஹீத் M.I.Sc இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் 1. ஹஜ்,உம்ரா செய்பவர் காஃபாவை பார்த்தவுடன் செய்யக்கூடிய முதல் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் என்ற செய்தி உண்மையா? 2.கோவில் சிலைகளுக்கு படைக்கப்படும் ஆடைகளையும் அணியலாமா? 3.தவ்ஹீத் பள்ளிவாசல்களில் நோயுற்ற பிறமதத்தவர்களுக்கு ஓதிபார்க்கலாமா? 4.பெண்கள் மெஹந்தி, மோதிரம், மூக்குத்தி போன்றவற்றை பயன்படுத்துவது தொடர்பாக மார்க்க விளக்கம் என்ன? 5.ஸஹாபாக்களும்,...

ஒலிம்பியாட் மற்றும் NMMS தேர்வுகள்: TNTJ மாணவரணி விளக்கம் - M.R.ஜாவித் அஸ்ரஃப்

ஒலிம்பியாட் மற்றும் NMMS தேர்வுகள்: TNTJ மாணவரணி விளக்கம் - M.R.ஜாவித் அஸ்ரஃப் 📌 M.R.ஜாவித் அஷ்ரஃப் - TNTJ,மாநிலமாணவரணி ஒருங்கிணைப்பாளர் 📌கல்விச் சிந்தனைகள் - 27.11.2024 TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் ஜாவித் அஸ்ரஃப் அவர்கள், கல்விச் சிந்தனைகள் நிகழ்வில், ஒலிம்பியாட் மற்றும் NMMS தேர்வுகள் குறித்து விளக்கம் அளிக்கின்றார். இவைகளை மாணவர்கள் பெறும் நன்மைகள், உயர்வுகளும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் மாணவர்களின் அறிவாற்றலையும்...

வக்பு சட்ட திருத்த மசோதாவை எதிர்ப்பது ஏன்? -

வக்பு சட்ட திருத்த மசோதாவை எதிர்ப்பது ஏன்? - A.K.அப்துல் ரஹீம் (TNTJ மாநில துணைபொதுச்செயலாளர்) ...

உ.பி.சம்பலில் ஜமா பள்ளியை அபகரிக்க முயற்சிக்கும் சங்பரிவாரத்தினர்.

உ.பி.சம்பலில் ஜமா பள்ளியை அபகரிக்க முயற்சிக்கும் சங்பரிவாரத்தினர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம். உரை:- ஏ.முஜீபுர்ரஹ்மான் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ ...

ஹலாலின் பெயரால் பரவும் பொய்கள்!

ஹலாலின் பெயரால் பரவும் பொய்கள்! E.Jஅப்துல் முஹ்ஸின் (மாநிலச் செயலாளர், TNTJ) செய்தியும் சிந்தனையும் - 27.11.2024 ...

இஸ்லாம் தரும் பொருளாதார பன்மை!

இஸ்லாம் தரும் பொருளாதார பன்மை! TNTJ தலைமையக ஜுமுஆ - 22.11.2024 ஏ.முஜிபுர் ரஹ்மான் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ இஸ்லாத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் ஹலாலான வருமானத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறார் அல்லாஹ்வின் அருளைப் பெற ஹராமை தவிர்த்து, ஹலாலான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது எப்படி என்று அறிந்து கொள்ள, இந்த உரையை கவனமாக கேளுங்கள்! ...

பிரார்த்தனையின் மகத்துவமும் ஒழுங்குகளும்

பிரார்த்தனையின் மகத்துவமும் ஒழுங்குகளும் இ. முஹம்மது (மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ) அமைந்தகரை ஜுமுஆ - 15.11.2024 ...

வெற்றிக்குத் தடையாகும் பெருமை

வெற்றிக்குத் தடையாகும் பெருமை M.R. ஜாவித் அஷ்ரஃப் - பேச்சாளர், TNTJ அமைந்தகரை ஜுமுஆ - 22.11.2024 ...

நவாப் குற்றம்சாட்டினாரா? – உண்மை என்ன?

 source https://news7tamil.live/did-the-nawab-of-hyderabad-accuse-muslims-and-communists-of-disturbing-the-peace-of-india-what-is-the-truth.htmlஉண்மை சரிபார்ப்பு :சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவின் கீசுப்ரேம்களின் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியதில் பிப்ரவரி 16, 2020 அன்று பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட நீளமான வீடியோ கண்டோம். இது குடியுரிமை திருத்தச் சட்டம்...