நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் அருகே கிருஸ்தவ தேவாலயம் இடிந்து விழுந்த விபத்தில் சுமார் 50 பேர் படுகாயமடைந்தனர்.தகவல் அறிந்த SDPI கட்சியினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.தமிழநாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தொண்டர்கள் இரத்த சேவையில் ஈடுபட்டனர்.இரவு 10மணி முதல் காலை 6 மணி மீட்புபணி நடைபெற்றது.
ஞாயிறு, 20 டிசம்பர், 2015
Home »
» மீட்பு பணியில்
மீட்பு பணியில்
By Muckanamalaipatti 6:38 PM
Related Posts:
கீழடி அகழாய்வு; இரும்பு வாள் கண்டுபிடிப்பு 29 9 2022கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பழமையான கறுப்பு, சிவப்பு இரும்பு வாள் கண்டறியப்பட்டுள்ளது.தமிழர்களின் பாரம்பர… Read More
திருமணமான, திருமணம் ஆகாத அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான சட்டப்பூர்வ கருக்கலைப்பு உரிமை – சுப்ரீம் கோர்ட் 29 09 2022 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு 1971-ஆம் ஆண்டு சட்டம் திருமணமான பெண்களைப் பற்றியது, 2021 திருத்… Read More
பேரணிக்கு அனுமதி மறுப்பு – நீதிமன்றத்தில் தமிழக அரசு 29 09 2022சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள… Read More
இதற்கு முன் நடந்த அணிவகுப்புகளில் என்ன நடந்தது? இதற்கு முன் நடந்த RSS அணிவகுப்புகளில் என்ன நடந்தது?தமிழ்நாட்டில் RSS அணிவகுப்பு நடக்க கூடாது என்று பலர் கூறிவருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளில் நடைப… Read More
எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஏன்?-மத்திய இணை அமைச்சர் பதில் சர்வதேச சந்தையில் விலை ஏற்றத்தின் காரணமாகவே சிலிண்டர் விலை அதிகரிப்பதாகமத்திய இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்துள்ளார்… Read More