நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் அருகே கிருஸ்தவ தேவாலயம் இடிந்து விழுந்த விபத்தில் சுமார் 50 பேர் படுகாயமடைந்தனர்.தகவல் அறிந்த SDPI கட்சியினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.தமிழநாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தொண்டர்கள் இரத்த சேவையில் ஈடுபட்டனர்.இரவு 10மணி முதல் காலை 6 மணி மீட்புபணி நடைபெற்றது.
ஞாயிறு, 20 டிசம்பர், 2015
Home »
» மீட்பு பணியில்
மீட்பு பணியில்
By Muckanamalaipatti 6:38 PM
Related Posts:
சினிமாக்களில் வருவது போன்று அரசு விழாவில் நடைபெற்ற அவலம்! February 11, 2018 தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை மீண்டும் திரும்பப் பெற்ற சம்பவம் சர்ச்ச… Read More
ஜல்லிக்கட்டு போட்டியிலேயே வீர மரணமடைந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை! February 11, 2018 எந்த ஒரு ஜல்லிகட்டிலும் யார் பிடியிலும் சிக்காத, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை, களத்தில் வீர மரணம் அடைந்தது. புதுக்கோட்டை ம… Read More
சென்னையில் நகை பறிக்க முயன்ற போது பெண்மணிக்கு ஏற்பட்ட விபரீதம்! February 11, 2018 சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த கொள்ளையர்கள் 15 சவரன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படு… Read More
சென்னை ஐ.ஐ.டி-யில் சமஸ்கிருத மொழிக்கு இருக்கை! : தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு! February 12, 2018 சென்னை ஐ.ஐ.டி-யில் சமஸ்கிருத மொழி குறித்து ஆய்வு செய்வதற்கு விரைவில் சமஸ்கிருத இருக்கை அமைக்கப்பட உள்ளது.இந்த இருக்கை சென்னை ஐஐடியில் உள்ள மானி… Read More
“தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அதை உலகின் மிகச் சிறந்த கிராமமாக வளர்த்தெடுப்பேன்” February 12, 2018 தமிழகத்தின் கிராமங்களில் இருந்து அரசியல் மாற்றத்தை உருவாக்க விரும்புவதாக, நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட… Read More