நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் அருகே கிருஸ்தவ தேவாலயம் இடிந்து விழுந்த விபத்தில் சுமார் 50 பேர் படுகாயமடைந்தனர்.தகவல் அறிந்த SDPI கட்சியினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.தமிழநாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தொண்டர்கள் இரத்த சேவையில் ஈடுபட்டனர்.இரவு 10மணி முதல் காலை 6 மணி மீட்புபணி நடைபெற்றது.
ஞாயிறு, 20 டிசம்பர், 2015
Home »
» மீட்பு பணியில்
மீட்பு பணியில்
By Muckanamalaipatti 6:38 PM
Related Posts:
கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!!! உடலின் உள்ளுப்புக்களில் ஒன்று தான் கல்லீரல். இந்த கல்லீரல் உடலுக்கு தேவையான ஆற்றலை சேமித்து வைக்கும் வேதிப்பொருளாகிய கிளைகோஜனை சேமித்து வைப்ப… Read More
நீங்கள் தூங்கும் போது உங்கள் மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?? SHARE THIS : இரவில் நாம் தான் தூங்குகிறோமே தவிர, நமது உடல் உறுப்புக்கள் தூங்குவது இல்லை. ஒருவேளை அப்படி நாம் தூங்கும் போது நமது இதயமும், மூளையும் சேர்ந்… Read More
இரத்தத்தை உற்பத்தி செய்யும் அத்திப்பழம் அத்திப்பழம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பெரிதும் உதவுகிறது. அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக… Read More
விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரைகளை இந்தியாவில் விற்க தடை காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அ… Read More
இரத்தத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டியவைகள்!!! உயிர் வாழ்வதற்கு உறுதுணையாக இருப்பது ஆக்ஸிஜன். அத்தகைய ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வது ரத்தமாகும். இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அள… Read More