செவ்வாய், 8 டிசம்பர், 2015

திடீரென ஊருக்குள் நுழைந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள்


திடீரென ஊருக்குள் நுழைந்த
இஸ்லாமிய பயங்கரவாதிகள்
தங்கள் உயிரை பற்றி 
கொஞ்சம் கூட யோசிக்காமல்,,
பட்சிளம் குழந்தைகள்,
வயதானவர்கள்,
நோயாளிகள்,
இறந்த சடலங்கள்,
ஆடு,மாடு,நாய் என
எல்லோரையும்
வெள்ளத்திலிருந்து மீட்பதற்காக
ஒடுகிறார்கள்,,,
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
ஊண்,உறக்கம் இல்லாமல்
ஒரு வார காலமாக,,
எங்கெங்கு கானினும் இவர்கள் அன்பின் தீவிரவாதம்,,
இயற்கையின் வன்முறையை வென்ற இஸ்லாமிய தீவிரவாதம்,,,
இதுதான் தீவிரவாதம் என்றால்
நாங்கள் தீவிரவாதிகள்
என்பதில்
பெருமைபடுகிறோம்,,
[புகைபடங்கள்:- sdpi வெள்ள நிவாரண மீட்பு குழு சென்னை]

Related Posts:

  • Feb 14 காமுகர் தினம் கொண்டாடுவோர் கவனத்திற்கு...பிப்ரவரி 14 காதலர் தினம் என்ற பெயரில் காமுகர்களின் களியாட்டங்கள் அரங்கேற உள்ளன.இந்த காமுகர்கள் கொண்டாடும் கழ… Read More
  • ODM/OEM ODM ODM stands for Original Design Manufacturer and refers to a company that both designs and manufactures products. The products are then dis… Read More
  • Hadis நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவையும், அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்… Read More
  • Bottled Water - cancer !!!! LET EVERYONE WHO HAS A WIFE/GIRLFRIEND/ DAUGHTER/ FRIENDS AND COLLEAGUES.  KNOW PLEASE!  Bottled water in your car is very dangerous!… Read More
  • இஸ்லாமிய   பொருளாதார   கொள்கை - 2.5% கண்டிப்பாக இல்லாதவருக்கு தரவேண்டும் - வட்டி கண்டிப்பாக வாங்க  கூடாது வட்டி இல்ல… Read More