வெள்ளி, 18 டிசம்பர், 2015

hadis

நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு, ஆடைகளும் உடம்பும் புழுதி படிந்த நிலையில், இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது அவனது பிரார்த்தனை எவ்வாறு அங்கீகரிக்கப்படும்? என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1686

Related Posts:

  • இஸ்லாத்தை விளங்க மாட்டீர்களா....... இதுவாடா மார்க்கம் மூடர்களே.....இதை ஒழிக்கத்தானே நபி ஸல் அவர்கள் பாடுபட்டார்கள்.......இஸ்லாத்தை விளங்க மாட்டீர்களா....... (function(d, s, id) { var j… Read More
  • நட்சத்திர வெடிப்புகளால் பூமியில் கதிரியக்க பாதிப்பு சுப்பர் நோவா என்று அழைக்கப்படும் வெடித்துச் சிதறும் நட்சத்திரங்களால் கடந்த சில மில்லியன் ஆண்டுகளில் பூமியில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டிருப… Read More
  • அல்லாஹூ அக்பர்... கவிதா கதீஜாவாக... அல்லாஹூ அக்பர்... தூய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள ஒரு பெண்மனி எந்த அளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.. ஆனால் , இஸ்லாத்திலே இருந்து கொ… Read More
  • A/C அறையில் சிறுநீரக கோளாறு !!! நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDN… Read More
  • கேன்சரை தடுக்க உதவும் பழங்கள் திராட்சை, திராட்சை பழ ரசம் இரண்டிலும், ‘ரெஸ்வெரட்டோல்’ எனப்படும், ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ அதிக அளவில் உள்ளது. இது செல்கள், திசுக்களில் ஏற்படும் ச… Read More