செவ்வாய், 8 நவம்பர், 2016

#தீப்பொறி_பறந்த_தீர்மானங்கள்!

திருச்சியில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சார்பில் லட்சோப லட்சம் பெண்கள் அணிதிரண்ட கண்டன பொதுக்கூட்டத்தில்
தீர்மானம் வாசித்த சகோதரி மும்தாஜ் அவர்கள் ஒட்டு மொத்த இஸ்லாமிய பெண்களின்
குரலாக ஒலித்தார்.

ஒவ்வொரு தீர்மானமும் தீப்பொறி பறந்தன.

விபச்சார விடுதிகளை இழுத்து மூடி பெண்களைக் காக்க வேண்டும் என்றும், எங்கள்
மதத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் எங்களுக்கு போதுமானதாக உள்ளது என்றும்
தீர்மானம் வாசிக்கப்பட்டது.

கொடும் விபச்சாரத்தினால் வாழ்க்கையை இழந்து நிற்கும் குஷ்பூ, கவுதமி
போன்றவர்களைக் காக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இஸ்லாத்தில் உள்ள அற்புதச் சட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க
உதவிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எங்கள் வேலையை எங்களுக்குப் பார்த்துக் கொள்ளத் தெரியும் இதற்கு மேலும் எங்கள்
விசயத்தில் தலையிட்டால் கடுமையான விளைவை முஸ்லிம் பெண்களிடம் இருந்து
சந்திக்க வேண்டிவரும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாஷா அல்லாஹ்! மகத்தான வெற்றியைக் கொடுத்த இறைவனுக்கே எல்லா புகழும். நாம் தனியாகச் சென்று தாவா செய்திருந்தாலும் கூட இந்த அளவிற்கு அது மக்களிடம் போய்
சேர்ந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் நம்மைச் சீண்டி விட்டு நம்
சகோதரிகளிடம் இன்றைக்கு கடும் செருப்படி வாங்கியவர்கள் இத்தோடு தங்களின் நவ
துவாரங்களையும் மூடிக் கொண்டு தங்கள் வேலையை மட்டும் பார்ப்பார்கள் என்று
எதிர்பார்க்கலாம்.

Related Posts: