சனி, 5 நவம்பர், 2016

எழுதிவைத்த கட்டுக்கதை

திப்பு சுல்தான் மதம் மாறச்சொல்லி வற்புறுத்தியதால் 3௦௦௦ பிராமணர்கள் தற்கொலை செய்துகொண்டதாக யாரோ எழுதிவைத்த கட்டுக்கதை வங்காளம், அசாம், பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநிலங்களின் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்தது.
இதனை கண்ட இந்திய சுதந்திரபோராட்ட தியாகி ஒருவர், இதை எழுதியவரை தொடர்புகொண்டு இந்த கூற்று பொய்யானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இந்த பொய்யை நீக்கவும் செய்தார்.
இந்த மாபெரும் பணியை முஸ்லீம்கள் கூட செய்யவில்லை. அவர் செய்து காட்டினார். அவர் பெயர், 'பி.என். பாண்டே'. ஒடிஸா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர்..!
இறைவன் நாடினால் இன்னும் அறிவோம் சுதந்திர போராட்ட வீரர் #திப்பு வை பற்றி..!

Related Posts:

  • Babri Masjid - Demolished - முலாயம்சிங் யாதவை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவரும்மத்திய அமைச்சருமான பேனிபிரசாத் வர்மா அண்மைக்காலமாக தொடர்ந்து சமாஜ்வாடிகட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவை விமர்சித்… Read More
  • Tear out the Originality of Modi நாட்டிற்கு எல்லா மதங்களையும் அனுசரித்து வழிநடத்தகூடிய பிரதமர்தேவை.ஒரு மதத்தவரை ஏற்றியும் மற்றமதத்தவரை தூற்றியும் இங்கு யாராலும் ஆட்சிசெய்துவிடமு… Read More
  • தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இடஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்துகிறது.மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுமுஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை அறிவித்து விட்ட… Read More
  • சுவீடன் நாட்டில் முதன் முதலாக ஒலித்த பாங்கொலி! சுவீடன் நாட்டின் "ஸ்டாக் ஹோம்" அருகில் அமைந்துள்ள "ஃபிட்ஜா" (Fittja) பள்ளிவாசலில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையன்று ஒலிபெருக்கியில் பாங்கு சொல… Read More
  • Stop Dealing with மொபிடெல் =================================ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி,வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் உள்ள கடை உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ம… Read More