சுதந்திர போராட்டத்தில் தொடங்கி இன்று வரை களத்தில் இருப்பது அது சுனாமி பேரிலபாக இருந்தாலும், பெருமழை விபத்தாக இருந்தாலும், அளும் வர்கத்தினரால் பாமர மக்கள் இன்னல் படும்போது...
எந்த வித கூளியும் எதிர்பாக்காமல் இறை திருப்தியை நாடி தோளோடு தோளாக என்றும் சத்திய நபியின் சன்மார்க்க படை....





