சனி, 19 நவம்பர், 2016

சமுதாயமே விழித்திரு வீரு கொண்டுவா

பாங்கு சொல்ல தடைய??
சமுதாயமே
விழித்திரு வீரு கொண்டுவா
ஹை கோர்ட் உத்தரவு என்று சொல்லி
திருச்சி மாவட்டம் முலுவதும்
உள்ள பள்ளிவாசல் களிள்
பாங்கு சொல்லுவதற்காக
கட்டப்பட்ட
ஒலி பெருக்கி ஆரன் ஸ்பிக்கர்
கட்டகூடாது என்று சொல்லி
காவல் துறையினர்
கலட்ட சொல்லி
பெரும் பரபரப்பு
அதன் காரனமாக
18.11.2016. இரவு 10 மணியலவில்
முஹம்மது பூரா பள்ளிவாசலில்
அவச மசூரா நடைப்பெற்றது
அனைத்த்து பள்ளியின் இமாம்கள் மற்றும்
தமுமுக மமக SDPI PFI
IUML MJK ஜமக சுன்னத் ஜமாத்
ஜாக் JIH SIO WPI
அனைத்து அமைபின் சகோதர்கள் நிர்வாகிகள் அனைவரும்
ஜமாத்துல் உலாம தலைமையில்
ஜமாத்துல் உலமா செயளாலர்
ஹஜரத் முஹம்மது ஷரீப்
அவர்களின் தலைமையில்
நடைப்பெற்றது
இன்ஷாஅல்லாஹ்
நாளை காலை 19.11.2016.
11 மணியலவில்
அவசர மசூரா
இந்த கூட்டத்தில்
அனைத்து பள்ளிவாச ஜமாத்
நிர்வாகிகள் மற்றும்
இமாம்கள்
அனைத்து மகள்ளா
பொது மக்கள் அனைவரும் கலந்துகொள்ளவும்
முக்கிய முடிவுகள்
எடுக்கபடவுள்ளது
தவராமல் கலந்து கொள்ளவும்
இன்ஷாஅல்லாஹ்
இந்த செய்தியினை அனைவரும்
ஷேர் செய்யவும்
தமுமுக மமக
அப்துல்நாசர்

Related Posts: