புதன், 2 நவம்பர், 2016

IPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... 
"இந்திய தண்டனை சட்டம் 1860 "
பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்காயம் ஏற்படலாம் என்ற எண்ணம் ஏற்படும் போது, அவரைத் தற்காப்புக்காக தாக்குவதில், அந்நபருக்கு மரணம் ஏற்பட்டாலும் குற்றமில்லை’’
என்று சொல்கிறது.