திங்கள், 7 டிசம்பர், 2015

கலெக்டர் அலுவலமாக மாறிய கடலூர் மாவட்ட டி.என்.டி.ஜே. தலைமை!


கடலூர் மாவட்டம் சார்பாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிவாரண உதவி செய்யப்பட்டது. இன்று 07.12.15 மட்டும் 25,000க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் 80 கிராமங்களிலும், வடலூர் பகுதியில் 90க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், சிதம்பரம் பகுதியில் 30 கிராமங்களிலும் நிதியுதவி செய்யப்பட்டது.
...

Related Posts: