திங்கள், 7 டிசம்பர், 2015

கலெக்டர் அலுவலமாக மாறிய கடலூர் மாவட்ட டி.என்.டி.ஜே. தலைமை!


கடலூர் மாவட்டம் சார்பாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிவாரண உதவி செய்யப்பட்டது. இன்று 07.12.15 மட்டும் 25,000க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் 80 கிராமங்களிலும், வடலூர் பகுதியில் 90க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், சிதம்பரம் பகுதியில் 30 கிராமங்களிலும் நிதியுதவி செய்யப்பட்டது.
...

Related Posts:

  • தாளிச்சா செய்வது எப்படி ? • இறைச்சி (எலும்பு மற்றும் கொழுப்பு சேர்ந்து) - அரை கிலோ• துவரம் பருப்பு - 2 கைப்பிடியளவு• கத்தரிக்காய் - ஒன்று (பெரியது)• வெங்காயம் - ஒன்று (பெரியது… Read More
  • ஹிஜ்ரி ஆண்டில் முதல் மாதமான ஹிஜ்ரி ஆண்டில் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தைநபிமொழிகள் சிறப்பித்துக் கூறுகின்றன. ஆனால்முஸ்லிம்களில் பலர் இம்மாதத்தைப் பீடை மாதமாகஎண்ணுகின்றனர்,நபிகளா… Read More
  • உதிரப் போக்கு உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அபூஹுபைஷின் மகள் ஃபாத்திமா வந்தார். "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு தொடர் உதிரப் போக்கு உள்ளது. நான் ஒரு நாளும் சுத்தமாவதேய… Read More
  • பைதுல்மா நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த பிறகு அபூபக்கர் (ரலி)அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். வந்தஉடனே பைதுல்மாலில் எதையும் காணவில்லை.ஏனென்றால் நபி (ஸல்) அவர்க… Read More
  • Quran & Hadis நபி(ஸல்) அவர்களிடம் ஓர் ஆண்குழந்தை கொண்டு வந்து கொடுக்கப்பட்டது.அக்குழந்தை, அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது.அப்போது (கொஞ்சம்) தண்ணீர் க… Read More