பேரிட மீட்பு சம்பந்தமாக SDPI அவசர மாவட்ட செயற்குழு கூட்டம் (03.12.2105) இரவு 07.00 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
**********************
**********************
காரைக்கால், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் வானிலை அறிவிப்பு செய்யப்படதை தொடர்ந்து.
👉 இயற்கை சீற்றம் ஆபத்து ஏற்பட்டால் உடனடி மீட்பு பணியில் தோழர்கள் ஈடுபட வேண்டும்.
👉 மீட்பு மற்றும் நிவாரண பொருட்கள்
👍 படகு
👍 டியூப்
👍 மரம் வேட்ட அரிவாள்
👍 டார்ச் லைட்
👍 டெஸ்டர்
👍 வாகனத்திற்கு பெட்ரொல் நிரப்பி வைக்கவும்
👍 தண்ணீர் வீடுகளில் புகுந்தால் அவர்களை மீட்டு சமுதாய கூடம், திருமண மண்டபங்களில் தங்க வைக்க முன்னதாகவே பேசி புக் செய்து வைக்க வேண்டும்.
👍 குடி தண்ணீர் பாக்கெட் சேமித்து வைக்க வேண்டும்.
👍 உணவு செய்ய பண்டாரி புக் செய்து வைக்க வேண்டும்.
👍 உணவு பொருட்கள் கடையில் சொல்லி வைக்க வேண்டும்.
👍 ஆம்புலன்ஸ் மற்றும் வாகன வசதி செய்து வைக்க வேண்டும்.
இன்னும் சில.....
மேலும் மீட்பு பனிக்கா 85 தோழர்கள் 5 குழுக்களாக தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
பேரிட மீட்பு குழு தொடர்புக்கு
8124750569
9003835251
9442015339
8124750569
9003835251
9442015339
-------------------------------
அக்பர் அலி
மாவட்ட தலைவர்
SDPI கட்சி
நாகை தெற்க மாவட்டம்.
அக்பர் அலி
மாவட்ட தலைவர்
SDPI கட்சி
நாகை தெற்க மாவட்டம்.
