இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 20.12.2023
பதிலளிப்பவர்
எஸ்.ஹஃபீஸ் M.I.Sc
ஜமாஅத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தாமதமாக கலந்து கொள்ளும் நபர் இகாமத் சொல்லி தான் தொழுகையில் இணைய வேண்டுமா?
மரணித்தவர்களின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லலாமா? இதுகுறித்து மார்க்கத்தின் நிலைபாடு என்ன?
முஸ்லிம் ஒருவர் நடத்தும் இறைச்சிக் கடையில் உள்ள ஒருவர் தக்பீர் கூறி பிராணிகளை அறுத்தால் அது ஏற்கப்படுமா ? அவரது கடையில் அறுக்கப்படும் இறைச்சி ஹலால் ஆகுமா?
இதற்கு தகுந்த விளக்கம் அளிக்கவும்.
துணி எடுக்க வரும் இஸ்லாமிய சகோதரர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக துணி எடுக்கிறார்கள் இந்த வியாபாரம் கூடுமா?
புதன், 27 டிசம்பர், 2023
Home »
» இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 20.12.2023
இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 20.12.2023
By Muckanamalaipatti 8:10 PM
Related Posts:
படைத்தவனிடம் பிரார்த்தனை செய்வோம்!படைத்தவனிடம் பிரார்த்தனை செய்வோம்! S.A முஹம்மது ஒலி M.I.Sc (மாநிலச் செயலாளர்-TNTJ) பீம நகர் கிளை - திருச்சி மாவட்டம் தர்பியா நிகழ்ச்சி - 7.11.201… Read More
சத்தியத்தை எடுத்துரைப்போம்!சத்தியத்தை எடுத்துரைப்போம்! இ.பாரூக் (மாநிலத் துணைத் தலைவர்,TNTJ) மாநிலத் தலைமையக ஜுமுஆ - 31.12.2021 … Read More
சமூக சீர்கேடுகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும் சமூக சீர்கேடுகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும் கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் M.I.Sc பீம நகர் கிளை - திருச்சி மாவட்டம் தர்பியா நிகழ்ச்சி - 7.11.2018 … Read More
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்கோவை சிறைவாசிகளின் விடுதலையை ஆதரித்து முஸ்லிம்கள் கோரிக்கை வைப்பது சரியா? அம்பத்தூர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் … Read More
பகுத்தறிவை பாழ்படுத்தும் புத்தாண்டு கொண்டாட்டம்.பகுத்தறிவை பாழ்படுத்தும் புத்தாண்டு கொண்டாட்டம். அமைந்தகரை ஜுமுஆ 31-12-2021 இ.முஹம்மது - பேச்சாளர்,TNTJ … Read More