புதன், 27 டிசம்பர், 2023

வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் பிஸ்கட் சாப்பாடு தண்ணி பிரட் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக 21.12.2023 ஆழ்வார் திருநகரி,கொங்கராயகுறிச்சி காயல்பட்டினம் ஆகிய மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் பிஸ்கட் சாப்பாடு தண்ணி பிரட் வழங்கப்பட்டது.