சைதாப்பேட்டையில் வெள்ள நிவாரண உதவி செய்து மக்களுக்காக உழைத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேரியக்கத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்த இந்து நண்பர் பொய்யாமொழி அவர்கள்.
பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்.
லண்டன் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், பள்ளிவாசலில் தங்கவைக்கப்பட்டுள்ளக் காட்சி..!!
பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்.
…Read More
லண்டன் முஸ்லிம்களின் மனித நேயம் !
நேற்று லண்டனில் குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென்று தீ பற்றியதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருகில் உள்ள பள்ளிவாசல்கள் மூலம் அறிவிப்பு செய்யப…Read More